News December 14, 2024
‘PM-SHRI’ திட்டத்தில் தமிழக அரசு இணையவில்லை!

தேசிய கல்விக் கொள்கை 2020ஐ மையமாகக் கொண்ட ‘PM-SHRI’ திட்டத்தில், TN அரசு இதுவரை இணையவில்லை என மத்திய அரசு உறுதிப்படுத்தி உள்ளது. இது குறித்து பேசிய மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி, “8ஆம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்துவதை தடுக்க தேசிய மெரிட் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. அத்தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளோம்” என்றார்.
Similar News
News March 5, 2026
கிருஷ்ணகிரி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News March 5, 2026
நாளை சனிப் பெயர்ச்சி.. 4 ராசிக்கு எச்சரிக்கை

சனி பகவான் நாளை (மார்ச் 6) கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் 4 ராசியினருக்கு சிக்கல் ஏற்படுமாம். *மீனம்: தேவையற்ற அலைச்சல், மன உளைச்சல், வேலைப் பளு ஏற்படலாம். *மேஷம்: பண பரிமாற்றம் செய்யும்போது எச்சரிக்கை தேவை, நிதி இழப்பு நேரிடலாம். *கும்பம்: குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வர வாய்ப்பு. *சிம்மம்: எடுத்த காரியத்தில் தடை, தாமதம் ஏற்படும். கோர்ட் வழக்குகளை சந்திக்கக் கூடும்.
News March 5, 2026
ஈரானின் அறிவிப்பு.. இந்தியாவுக்கு நல்ல செய்தி!

<<19275218>>ஹார்முஸிலிருந்து<<>> அனைத்து நாடுகளுக்கும் எண்ணெய் விநியோகத்தை நிறுத்த மாட்டோம் என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது. இது இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாகவும், அந்த நாடுகளின் கப்பல்கள் தென்பட்டால் உறுதியாக தாக்கி அழிப்போம் என்றும் எச்சரித்துள்ளது.


