News March 21, 2024
உச்சநீதிமன்றம் ஆளுநரின் தலையில் கொட்டியுள்ளது

உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு சரியான கொட்டு வைத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், அதை பற்றி அவர் கவலைப்பட மாட்டார். தலையில் எவ்வளவு கொட்டினாலும் அவருக்கு வலிக்காது. அவர் இரும்பு தலையர். ஆளுநரின் நடவடிக்கை கவலை அளிப்பதாக உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது அவரின் நடத்தைக்கு சிறந்த எடுத்துக்காட்டு” என்றார்.
Similar News
News December 3, 2025
ராம்நாடு: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

ராமநாதபுரம் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
News December 3, 2025
சேரக்கூடாத இடம் சேர்ந்த செங்கோட்டையன்: நயினார்

செங்கோட்டையன் சேரக்கூடாத இடம் சேர்ந்திருக்கிறார், அவருக்கு தோல்விதான் கிடைக்கும் என நயினார் கூறியுள்ளார். கூட்டணிக்கு என்னை அழைக்கவில்லை என டிடிவி.தினகரன் சொன்னதை பற்றி பேசிய அவர், கூட்டணியில் இருந்து வெளியேறியவரை எப்படி அழைக்கமுடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், என்ன பிரச்னை வந்தாலும் EPS தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம் எனவும், அதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 3, 2025
10th Pass போதும், ₹56,900 சம்பளத்தில் அரசு வேலை!

Intelligence Bureau எனப்படும் மத்திய உளவுத்துறையில் 362 Multi Tasking Staff பணியிடங்கள் காலியாக உள்ளன. சம்பளம்: ₹18,000 முதல் ₹56,900 வரை தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். வயது வரம்பு: 25 வயது. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்கும் முறை: <


