News May 11, 2024
தேசிய விருது பெற்ற படத்தின் இரண்டாம் பாகம்

பிரம்மா எழுதி, இயக்கி 2015இல் வெளியான ‘குற்றம் கடிதல்’ படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், தேசிய விருதையும் வென்றது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் கூறியுள்ளார். எஸ்.கே.ஜீவா என்பவர் எழுதி, இயக்கும் இப்படத்தை சதீஷ் தயாரிக்கிறார். ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
அத்தனை கோளாறையும் விரட்டும் ஒரே மூலிகை!

நீர்முள்ளி செடியிலிருந்து கிடைக்கும் விதைகளில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள பல கோளாறுகளை சரிசெய்யும் என ஆயுர்வேத டாக்டர்கள் கூறுகின்றனர். நீர்முள்ளி விதையை அரைத்து பசும்பாலுடன் கலந்து குடியுங்கள். இதை செய்தால், மாதவிடாய் பிரச்னை, உடல் உஷ்ணம், மூட்டுவலி, நரம்பு பிரச்னை, ரத்தசோகை போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அனைவரும் பயனடைய SHARE THIS.
News November 18, 2025
அத்தனை கோளாறையும் விரட்டும் ஒரே மூலிகை!

நீர்முள்ளி செடியிலிருந்து கிடைக்கும் விதைகளில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள பல கோளாறுகளை சரிசெய்யும் என ஆயுர்வேத டாக்டர்கள் கூறுகின்றனர். நீர்முள்ளி விதையை அரைத்து பசும்பாலுடன் கலந்து குடியுங்கள். இதை செய்தால், மாதவிடாய் பிரச்னை, உடல் உஷ்ணம், மூட்டுவலி, நரம்பு பிரச்னை, ரத்தசோகை போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அனைவரும் பயனடைய SHARE THIS.
News November 18, 2025
கூட்டணியை உறுதி செய்தார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

NR காங்கிரஸ் கட்சி NDA கூட்டணியிலிருந்து விலகுவதாக பேச்சு எழுந்த நிலையில், தற்போது வரை NDA கூட்டணியில் நீடிப்பதாக புதுச்சேரி CM ரங்கசாமி விளக்கம் அளித்துள்ளார். மேலும், 2026 தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் எனவும் சூசகமாக பதில் அளித்துள்ளார். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து, நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் BJP மீது அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.


