News April 27, 2024
மளிகைப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வு

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக மிளகாய் தூள், மஞ்சத்தூள், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பொட்டுக் கடலை, கடுகு, சர்க்கரை உள்ளிட்ட 22 பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே காய்கறி, பழங்களின் விலை விண்ணை முட்டும் சூழலில், மளிகைப் பொருட்களும் விலை உயர்வது வேதனையளிப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 18, 2025
வியட்நாமில் பஸ் மீது விழுந்த பாறையால் 6 பேர் பலி

வியட்நாமில் பெய்து வரும் கனமழையால் ஒருசில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்படி ஹோ சி மின் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் அவ்வழியாக சென்ற பஸ்சின் மீது பாறைகள் விழுந்ததால், அதன் முன்பகுதி நசுங்கியது. கடும் சிரமத்துக்கு பின் பஸ்சில் சிக்கியிருந்த 32 பயணிகளை மீட்புப்படையினர் போராடி மீண்டனர். இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
News November 18, 2025
வியட்நாமில் பஸ் மீது விழுந்த பாறையால் 6 பேர் பலி

வியட்நாமில் பெய்து வரும் கனமழையால் ஒருசில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்படி ஹோ சி மின் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் அவ்வழியாக சென்ற பஸ்சின் மீது பாறைகள் விழுந்ததால், அதன் முன்பகுதி நசுங்கியது. கடும் சிரமத்துக்கு பின் பஸ்சில் சிக்கியிருந்த 32 பயணிகளை மீட்புப்படையினர் போராடி மீண்டனர். இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
News November 18, 2025
NATIONAL 360°: சிறுத்தை தாக்குதலை தடுக்க AI ட்ரோன்

*கர்நாடகா CM சித்தராமையாவின் மனைவி சுவாசப் பிரச்சினையால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். *சிறுத்தை தாக்குதல்களைத் தடுக்க, கண்காணிப்புக்கு AI ட்ரோன்களைப் பயன்படுத்த மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. *டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த அண்டை மாநில அரசுகளின் உதவியை CM ரேகா குப்தா நாடியுள்ளார். *அசாமில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய ECI முடிவு செய்துள்ளது.


