News June 14, 2024

பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் கிலோ ₹600க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ஒரேநாளில் ₹2000 வரை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பிச்சிப்பூ ₹2,600க்கும், சில்லறை விலையில் ₹2,800 முதல் ₹3,000 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகை கிலோ ₹600இல் இருந்து ₹800க்கும், சில்லறை விலையில் ₹1,000 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் 16, 17ஆம் தேதிகளில் அடுத்தடுத்து முகூர்த்தநாள் வர உள்ளது.

Similar News

News March 2, 2026

CINEMA 360°: பழைய டெக்னிக்கை தூசி தட்டும் KHxRK

image

டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தாமல், ஃபிலிம் பார்மெட்டில் KHxRK படத்தை ஷூட் செய்யவுள்ளார்களாம் *அஸ்வத் மாரிமுத்து இயக்கும் சிம்பு 51-வது படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளாராம் *கத்தாரில் இருந்து கடைசி புறப்பட்ட கடைசி விமானத்தின் மூலம் USA-விற்கு தப்பித்து விட்டதாக சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார் *இன்று மதியம் 12:59 மணிக்கு ‘டாக்ஸிக்’ படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது

News March 2, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? CHECK

image

ஈரான் – US போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய் $80 வரை உயர்ந்துள்ளது. மேலும் போர் பதற்றம் தணியாத வரை, வரும் நாள்களில் $100 வரை உயரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் இந்திய சந்தையில் வெகு நாள்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

News March 2, 2026

349 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

image

மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு <>upsc.gov.in<<>> தளத்தில் வரும் மார்ச் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். தேர்வு ஜூலை 19-ம் தேதி நடைபெறும். SHARE.

error: Content is protected !!