News September 13, 2024

பூக்களின் விலை கடுமையாக உயர்வு

image

தமிழகத்தில் அனைத்து மலர் சந்தைகளிலும் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று மல்லிகை ₹800க்கும், பிச்சி ₹600க்கும் விற்பனையான நிலையில், ஓணம், ஆவணி கடைசி முகூர்த்த நாள்களை முன்னிட்டு கடுமையாக விலை உயர்ந்துள்ளது. அதன்படி, பிச்சிப்பூ கிலோ ₹1,500க்கும், மல்லிகைப்பூ ₹2,500க்கும், அரளிப்பூ ₹400க்கும், முல்லைப் பூ ₹1,500க்கும் விற்பனையாகிறது. நாளை இன்னும் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Similar News

News November 10, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 10, ஐப்பசி 24 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:00 AM – 7:30 AM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சஷ்டி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: அனுஷம். ▶சிறப்பு: முகூர்த்த நாள், திங்கள் வழிபாட்டு நாள். ▶வழிபாடு: நெய் தீபம் ஏற்றி வராகி அம்மனை வழிபடுதல்.

News November 10, 2025

டி20 உலகக்கோப்பை இங்கு தான் நடைபெறுகிறதா?

image

ICC டி20 உலகக்கோப்பை நடைபெறும் இடங்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மும்பை, டெல்லி, சென்னை, அகமதாபாத், கொல்கத்தா மற்றும் இலங்கையில் உள்ள கொழும்பு, கண்டி மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. செமிஃபைனல் அகமதாபாத், கொல்கத்தாவில் நடைபெறும் என கூறப்படுகிறது. இலங்கை (அ) பாகிஸ்தான் தேர்வானால், பைனல் இலங்கையில் நடைபெறும்.

News November 10, 2025

International Roundup: சூடானில் தொடரும் படுகொலைகள்

image

*கல்மேகி புயலை தொடர்ந்து ஃபங் வாங் புயல் பிலிப்பைன்ஸை தாக்கியது. *2014-ல் கொல்லப்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரரின் எச்சங்களை ஹமாஸ் ஒப்படைத்தது. *சூடானில் படுகொலைகள் தொடர்ந்து வருவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் கவலை. *டிரம்ப் ஆவணப்பட சர்ச்சை தொடர்பாக BBC தலைமை இயக்குநர், BBC News CEO பதவி விலகினர். *மக்களுக்கு முழு உணவு பலன்களை வழங்குவதை உடனே நிறுத்த அனைத்து மாகாண அரசுகளுக்கும் டிரம்ப் நிர்வாகம் உத்தரவு.

error: Content is protected !!