News June 28, 2024

பூக்களின் விலை கடும் வீழ்ச்சி

image

தொடர் மழை காரணமாக பூக்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. அதன்படி, கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் ஒரு கிலோ ₹1,500க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ₹300க்கும், ₹1000க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ ₹400க்கும் விற்பனையாகிறது. அதேபோல், கிலோ ₹200க்கு விற்கப்பட்ட அரளி ₹70க்கும், ₹90க்கு விற்ற வாடாமல்லி ₹50க்கும், ₹125க்கு விற்பனையான சிகப்பு கேந்தி ₹85க்கும் விற்கப்படுகிறது.

Similar News

News March 27, 2026

உணவகங்களில் கூடுதல் கட்டணம்? இதோ புகார் எண்

image

LPG, எரிபொருள் தட்டுப்பாட்டை காரணமாக வைத்து பல ஹோட்டல்களில் LPG Fees என ₹20 முதல் ₹50 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. இந்நிலையில், ஹோட்டல் பில்லில் வசூலிக்கப்பட்டால், உடனடியாக 1915 என்ற எண்ணில் அழைத்து புகாரளிக்கலாம் என தேசிய நுகர்வோர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், E-JAGRITI தளத்திலோ அல்லது NCH செயலியிலோ ஆதாரத்துடன் புகாரை பதிவுசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 27, 2026

உணவகங்களில் கூடுதல் கட்டணம்? இதோ புகார் எண்

image

LPG, எரிபொருள் தட்டுப்பாட்டை காரணமாக வைத்து பல ஹோட்டல்களில் LPG Fees என ₹20 முதல் ₹50 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. இந்நிலையில், ஹோட்டல் பில்லில் வசூலிக்கப்பட்டால், உடனடியாக 1915 என்ற எண்ணில் அழைத்து புகாரளிக்கலாம் என தேசிய நுகர்வோர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், E-JAGRITI தளத்திலோ அல்லது NCH செயலியிலோ ஆதாரத்துடன் புகாரை பதிவுசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 27, 2026

ஆபாச பேச்சு.. மன்னிப்பு கேட்ட பொன்ராஜ்

image

தவெகவை ஆதரிக்கும் மகளிரை தகாத வார்த்தையால் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் திட்டியிருந்தார். இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விஜய் கமிஷனர் ஆபிஸில் புகாரளித்தார். இந்நிலையில், காயம்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்பதாக SM-ல் பதிவிட்டுள்ள பொன்ராஜ், எந்த பெண்ணையும் பொதுவாக அவதூறு சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார். மிரட்டல் அழைப்புகள் விடுத்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!