News March 28, 2024
249 குழந்தைகள் பெற்ற அதிசய மனிதன்

பிரேசிலில் 249 குழந்தைகளை பெற்ற ‘பாடா சேகா’ பற்றி உங்களுக்கு தெரியுமா? 1828ஆம் ஆண்டு பிறந்த இவர், 7 அடி உயரமும், திடமான உடலும் கொண்டவர். அடிமையாக இருந்த இவரை, மற்ற அடிமைப் பெண்களுடன் சேர்ந்து பிள்ளைகள் பெற்றுக் கொடுக்க முதலாளி பயன்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் பாடா சேகா 249 பிள்ளைகளை பெற்றிருக்கிறார். 1959ஆம் ஆண்டு தன்னுடைய 130ஆவது வயதில் இவர் காலமானார்.
Similar News
News April 1, 2026
தவெக வேட்பாளர் மீது பாலியல் புகார்.. பின்னணி என்ன?

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பிரகாசம் (எ) குட்டி, பாலியல் தொல்லை அளித்ததாக அக்கட்சியின் பெண் நிர்வாகி அளித்த புகாரில் 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது. இதனிடையே, சம்பந்தப்பட்ட பெண் நிர்வாகி தனது சகோதரி போன்றவர் எனவும், திமுகவின் தூண்டுதலின் பேரில் இந்த புகாரை அளித்துள்ளதாகவும் பிரகாசம் விளக்கம் அளித்துள்ளார். TNElection2026
News April 1, 2026
ஏப்ரலில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்!

நாளை (ஏப்ரல் 2) செவ்வாய் மீன ராசிக்குள் நுழைகிறது. ஏற்கெனவே, சூரியனும் மீன ராசியில் இருப்பதால், இந்த இரு கிரகங்களின் இணைப்பு மங்கள ஆதித்ய ராஜயோகத்தை உருவாக்குகிறதாம். இதனால், அனைத்து ராசியினர் வாழ்விலும் பெரும் தாக்கம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த 3 ராசிகளுக்கு பெரும் ஜாக்பாட் அடிக்கவுள்ளதாம். அவை எந்த 3 ராசிகள் என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்யவும்.
News April 1, 2026
விஜய் டெபாஸிட் இழப்பார்: கலாநிதி வீராசாமி MP

தேர்தலில் வெற்றிபெறுவது பற்றி விஜய்க்கு தன் மீது நம்பிக்கை கிடையாது என கலாநிதி வீராசாமி MP தெரிவித்துள்ளார். எப்படியாவது வெற்றிபெற்றாக வேண்டும் என்று எண்ணி 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார். மேலும், சென்னை & திருச்சியை திமுகவின் கோட்டை எனக் குறிப்பிட்ட கலாநிதி வீராசாமி பெரம்பூரிலும், திருச்சி கிழக்கிலும் விஜய் டெபாஸிட் இழப்பது உறுதி என்றும் அவர் பேசியுள்ளார்.<<-se>>#TNElection2026<<>>


