News April 12, 2025
மரங்களின் நாயகன் மறைவு: PM மோடி இரங்கல்

<<16071420>>‘வனஜீவி’ ராமைய்யாவின் மறைவிற்கு<<>> PM மோடி தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான மரங்களை பாதுகாக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த ராமைய்யா, இயற்கையின் மீது ஆழ்ந்த காதல் கொண்டவர் என்று கூறியுள்ள மோடி, இந்த பூமிப்பந்தை பசுமைக் கோளாக மாற்ற இவரின் வாழ்க்கை இளைஞர்களுக்கு என்றும் ஊக்கமளிக்கும் என்று கூறி, அன்னாரது குடும்பத்தினருக்கு தன் இரங்கலை X-ல் பதிவிட்டுள்ளார்.
Similar News
News November 10, 2025
திருப்பூர்: புலனாய்வு துறையில் வேலை! APPLY NOW

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கான மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை<
News November 10, 2025
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: EPS

TN-ல் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது கொடுமையான செயல்; மக்கள் நடமாடும் இடங்களில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். DMK ஆட்சியில் 6,999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதாக கூறும் அமைச்சர், சிறுமிகளுக்கு ₹104 கோடி இழப்பீடு வழங்கியதை பெருமையாக கூறலாமா என கேள்வி எழுப்பினார்.
News November 10, 2025
இந்த இடங்களுக்கு உங்களால் செல்லவே முடியாது

உலகில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத பல இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு மீறி சென்றால் நீங்கள் வீடு திரும்புவது கடினம் தான் என்கின்றனர். அப்படி டாப் சீக்ரெட்டாக இயங்கும் அந்த இடங்கள் என்னென்ன என்பதையும், அதற்கான காரணத்தையும் தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. அனைவருக்கு இந்த சுவாரஸ்ய தகவலை SHARE பண்ணுங்க.


