News April 12, 2025
மரங்களின் நாயகன் மறைவு: PM மோடி இரங்கல்

<<16071420>>‘வனஜீவி’ ராமைய்யாவின் மறைவிற்கு<<>> PM மோடி தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான மரங்களை பாதுகாக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த ராமைய்யா, இயற்கையின் மீது ஆழ்ந்த காதல் கொண்டவர் என்று கூறியுள்ள மோடி, இந்த பூமிப்பந்தை பசுமைக் கோளாக மாற்ற இவரின் வாழ்க்கை இளைஞர்களுக்கு என்றும் ஊக்கமளிக்கும் என்று கூறி, அன்னாரது குடும்பத்தினருக்கு தன் இரங்கலை X-ல் பதிவிட்டுள்ளார்.
Similar News
News October 16, 2025
Google தேடலில் ஆபாச தளங்கள் வராமல் Lock செய்வது எப்படி?

குழந்தைகள் போனை தனியாக நோண்டி கொண்டிருக்கும் போதும், ஆபாச தளங்கள் கூகுளில் வராமல் இருக்க, இந்த <
News October 16, 2025
மக்களுக்காக மனமுருகி பிரார்த்தனை செய்த PM மோடி

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க PM மோடி ஆந்திராவிற்கு சென்றுள்ளார். இதனிடையே ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் மோடி வழிபாடு செய்தார். வேஷ்டியுடன் கோயிலுக்கு வந்த அவர் மனமுருகி சாமி தரிசனம் செய்தார். இந்திய மக்களின் ஆரோக்கியத்துக்காக பிரார்த்தனை செய்ததாக மோடி தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரின் சாமி தரிசன போட்டோஸை மேலே SWIPE செய்து பாருங்கள்.
News October 16, 2025
உங்க கடனுக்கும் நாங்க வட்டி கட்டுறோம்: தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டுக்கான நிலுவை தொகையை மத்திய அரசு வழங்கினால் தான், கடன் சுமையில் சுமார் ₹3 லட்சம் கோடி குறையும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பேரவையில் EPS, தங்கமணி கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அதிமுக ஆட்சியில் 128% கடன் அளவு கூடியிருந்ததாக குறிப்பிட்டார். அதிமுக ஆட்சியில் விட்டு சென்ற கடனுக்கு, ₹1.40 லட்சம் கோடி வட்டியாக இந்த ஆட்சியில் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.