News January 24, 2025
TN அரசின் தீர்மானம் முக்கிய காரணம்: செல்வப்பெருந்தகை

டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானம், பாஜக அரசின் முயற்சிகளை தவிடுபொடியாக்கி உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து மூலம், பல்லுயிர்ப் பெருக்க மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டி முழுமையாக பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மக்களின் தொடர் போராட்டத்துக்கு மத்திய அரசு பணிந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
டாப் 10 கவர்ச்சிகரமான உச்சரிப்பை கொண்ட நாடுகள்

World of Statistics-ன் புதிய தரவரிசை, 2025-ம் ஆண்டில் உலகின் டாப் 10 கவர்ச்சிகரமான உச்சரிப்புகள் பெயரிடப்பட்டுள்ளது. இதில், பல்வேறு நாடுகளின் உச்சரிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாட்டு மக்கள் பேசுவது பிறரை ரசிக்க வைக்குமாம். அவை எந்தெந்த நாடுகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 5, 2025
BREAKING: விஜய் எடுத்த புதிய முடிவு

புதுச்சேரியில் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், உப்பளம் மைதானத்தில் வரும் 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த விஜய் தரப்பு அனுமதி கேட்டுள்ளது. உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் மேடை எங்கே அமைக்கப்படுகிறது. நேர விபரம், எத்தனை பேர் பங்கேற்பார்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை காவல்துறை கேட்டுள்ளது. இதனை தயார் செய்யும் பணிகளில் தவெகவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
News December 5, 2025
மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பர்: கனிமொழி

மதவாத அரசியலை தமிழகத்தில் செய்துவிட RSS-BJP தொடர்ந்து முயற்சித்து வருவதாக கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த முயற்சியை, தமிழக அரசுடன் இணைந்து மதுரை மக்களும் முறியடிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை ஏற்க மறுக்கும் ஆகம விதிகள், கார்த்திகை திருநாள் முடிந்த பின்னும் தீபம் ஏற்ற அனுமதிப்பது தான் வியப்பாகவுள்ளது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.


