News April 14, 2024
5,563 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை

2023-24 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித் துறையில் பிடித்தம் செய்த தொகையை செலுத்தாமல் நிலுவையில் உள்ளதை வருமானவரித் துறை கண்டறிந்துள்ளது. இதையடுத்து சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உட்பட 5,563 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பிடித்தம் செய்த தொகையை விரைவில் செலுத்தி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News November 18, 2025
விசிகவை தேடி வரும் இளைஞர்கள்: திருமாவளவன்

இளைஞர்கள் சினிமா நடிகர்கள் பின்னால் செல்வதாக சொல்வதில் முழு உண்மையில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். கொள்கை அடிப்படையில் விசிகவை இளைஞர்கள் ஏற்று வருவது அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அரசிடம் யார் கோரிக்கை வைத்தாலும், அவை உடனடியாக நிறைவேற்றப்பட்டு விடாது எனவும், கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை ஆட்சியாளர்களை அசைக்கும் வரை, போராட்டம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.
News November 18, 2025
விசிகவை தேடி வரும் இளைஞர்கள்: திருமாவளவன்

இளைஞர்கள் சினிமா நடிகர்கள் பின்னால் செல்வதாக சொல்வதில் முழு உண்மையில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். கொள்கை அடிப்படையில் விசிகவை இளைஞர்கள் ஏற்று வருவது அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அரசிடம் யார் கோரிக்கை வைத்தாலும், அவை உடனடியாக நிறைவேற்றப்பட்டு விடாது எனவும், கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை ஆட்சியாளர்களை அசைக்கும் வரை, போராட்டம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.
News November 18, 2025
BREAKING: மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை

காரைக்காலை தொடர்ந்து, புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


