News March 29, 2024
அந்த சம்பவத்திற்கும் பள்ளிக்கும் சம்பந்தமில்லை

மோடியின் சாலை பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, கோவை தனியார் பள்ளி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பள்ளி குழந்தைகள் சாலை பேரணியில் பங்கேற்றதற்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்ட வழக்கு என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கை ஏப்.3ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Similar News
News October 30, 2025
பண மழையில் நனையும் 3 ராசிகள்

நவ.2-ம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்கு இடம் பெயரவுள்ளதால் 3 ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறதாம். *மேஷ ராசியினருக்கு பல விதங்களில் மிகவும் சாதகமாக இருக்கும், குரு மற்றும் புதனின் சாதகமான நிலை காரணமாக பண வரவு இரட்டிப்பாகும். *கடக ராசியினருக்கு கௌரவம் அதிகரிக்கும், அதிர்ஷ்டமும் உண்டாகும். *தனுசு ராசிக்கு சுக்கிரனால் பெரிய லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
News October 30, 2025
உச்சத்தை தொட்ட காற்று மாசு: புகைமூட்டமான டெல்லி!

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருவதால் மக்கள் தவித்து வருகின்றனர். அதிலும் இன்று காற்று தரக்குறியீடு 375 ஆக உயர்ந்து, சிவப்பு மண்டலத்தை எட்டியுள்ளது. விவேக் விஹார், ஆனந்த் விஹார், அசோக் விஹார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் AQI 400-ஐ தாண்டி, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தலைநகர் முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கும் நிலையில், இது ஆபத்தான சூழல் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
News October 30, 2025
குழந்தைகளிடம் குடும்பத்தின் பணக்கஷ்டம் பற்றி பேசாதீங்க!

உங்கள் குழந்தைகளை குடும்பத்தின் நிதி கஷ்டத்தை சொல்லி வளர்க்குறீங்களா? அப்படி செய்வது அவர்களை மனரீதியாக பாதிக்கும் என நிபுணர்கள் சொல்றாங்க. அதற்கு பதிலாக ➤பணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கலாம் ➤அதனை சேமிக்க ஊக்கப்படுத்தலாம் ➤பிடித்த பொருள்களை பணத்தை சேமித்து வைத்து வாங்க சொல்லலாம். இதனால், வளர்ந்ததும் அவர்கள் பணத்தை பொறுப்புடன் கையாள்வார்கள். பெற்றோர்களுக்கு SHARE THIS.


