News September 25, 2024
கோட்சே போல பேசுகிறார் ஆளுநர்: அப்பாவு

ஆளுநர் ஆர்.என். ரவி கோட்சே போல பேசுவதாக சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். மதசார்பின்மை ஐரோப்பாவில் தோன்றியது என்றும், ஆனால் பாரதம், இந்து மதம் ஆகிய இரண்டையும் பிரிக்க முடியாதென்றும் ஆளுநர் பேசியது குறித்து அப்பாவுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவதை அவர் நிறுத்த வேண்டும். அரசியலமைப்பு சட்ட 15,17 பிரிவை படித்து பார்த்தபிறகு பேச வேண்டும் என்றார்.
Similar News
News August 12, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 12, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 12, 2025
தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தரம்: SP வேலுமணி

மாநகராட்சியில் குடியேறும் போராட்டம் என்ற பெயரில் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்துக்கு தீர்வு காணவில்லை என்றும், பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வர வேண்டுமென EX அமைச்சர் SP வேலுமணி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும் உறுதியளித்தார்.