News April 3, 2024
நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே இலக்கு

RCBக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், லக்னோ வீரர் மயங்க் யாதவ் அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால், அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 2 போட்டிகளில் 2 ஆட்டநாயகன் விருது வென்றுள்ளது நல்ல உணர்வை கொடுப்பதாக அவர் கூறினார். நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே தன்னுடைய இலக்கு என்றும், அந்தப் பயணத்தில் இது வெறும் தொடக்கம் என்று உணர்வதாகவும் மயங்க் தெரிவித்தார்.
Similar News
News August 18, 2025
BREAKING: கவர்னர் ஆகிறார் எச்.ராஜா

2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், பாஜகவின் கழுகு பார்வை தமிழகத்தை நோக்கியே இருக்கிறது. சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், எச்.ராஜா கவர்னராக நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு பிறகு, மகாராஷ்டிரா (CPR-க்கு பதில்) அல்லது நாகலாந்து (இல.கணேசனுக்கு பதில்) கவர்னராக எச்.ராஜா நியக்கப்படலாம் என தெரிகிறது.
News August 18, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

11:30 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விகளுக்கு <<17440679>>இங்கே <<>>கிளிக் செய்யவும்
1. நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ்.
2. அகநானூறு.
3. 1945.
4. சங்கராபரணம்.
5. நிலா.
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?
News August 18, 2025
பிள்ளை சரியா படிக்கலையா? இதை பண்ணுங்க

உங்க பிள்ளை சரியா படிக்கலன்னு நினைச்சு வருத்தமா? பள்ளி நேரம் போதாதுன்னு அவங்கள டியூஷன்லயும் சேர்த்துவிட்டிருப்பீங்களே? டியூஷனை நிறுத்திட்டு அவங்கள மியூசிக் கிளாஸ்ல சேர்த்துவிடுங்க. காரணம், இசை பயிற்சி ஒரு குழந்தையோட Dopamine ஹார்மோனை அதிகரிக்குமாம். இதனால Critical thinking, எளிதில் புரிந்துகொள்ளும் தன்மை அதிகரிக்கிறதோடு, அறிவு திறன் மேம்படும்னு Stanford பல்கலை., ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.