News April 11, 2025

ராணாவை US ஒப்படைத்த முதல் ஃபோட்டோ!

image

அமெரிக்காவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். 18 நாள் காவலில் வைத்து தாக்குதல் குறித்த சதித் திட்டங்களை கேட்டறிய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இந்தச் சூழலில், ராணாவை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்த முதல் ஃபோட்டோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் அமெரிக்க சிறை கைதிகளின் உடையிலேயே இருக்கிறார்.

Similar News

News November 25, 2025

செங்கல்பட்டு: தங்கத்தை பெருக வைக்கும் கோயில்

image

செங்கல்பட்டு காட்டாங்குளத்தூரில் காளத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது பல்லவர் காலத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயிலாகும். இங்கு அருளும் ஈசன் அதிக சக்தி கொண்டவர் என்பதால் நந்திதேவர் நேராகப் பார்த்து வழிபடாமல், ஒரு துவாரத்திலிருந்து வழிபடுகிறார். இங்கு நந்திதேவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வீட்டில் தங்க ஆபரணங்கள் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News November 25, 2025

செங்கல்பட்டு: தங்கத்தை பெருக வைக்கும் கோயில்

image

செங்கல்பட்டு காட்டாங்குளத்தூரில் காளத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது பல்லவர் காலத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயிலாகும். இங்கு அருளும் ஈசன் அதிக சக்தி கொண்டவர் என்பதால் நந்திதேவர் நேராகப் பார்த்து வழிபடாமல், ஒரு துவாரத்திலிருந்து வழிபடுகிறார். இங்கு நந்திதேவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வீட்டில் தங்க ஆபரணங்கள் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News November 25, 2025

வரலாற்று படுகொலையின் சாட்சி மௌனமானது!

image

வரலாற்றின் கருப்பு பக்கமாக கருதப்படும் நிகழ்வுகளில் ஒன்றான துல்சா இனப்படுகொலையில் இருந்து தப்பித்தவரான வயோலா பிளெட்சர் காலமானார். 1921-ல் அமெரிக்காவின் துல்சா நகரில் கருப்பின மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். நகரமே அழிக்கப்பட்ட நிலையில், சுமார் 6,000 பேர் பாதிக்கப்பட்டு, 300 பேர் பலியாகினர். அப்போது 7 வயதாக இருந்த வயோலா பிளெட்சர், தற்போது 111 வயதில், வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளார்.

error: Content is protected !!