News June 26, 2024
பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 63 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 47 பேர், சேலம் மருத்துவமனையில் 29 பேர் என மொத்தம் 88 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், 74 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்களும் விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவார்கள் எனக் கூறப்படுகிறது.
Similar News
News September 18, 2025
Footage-ல அப்படி தெரிஞ்சிருக்கும்: அண்ணாமலை

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த EPS, முகத்தை மறைத்தபடி காரில் சென்றது போன்ற <<17734040>>போட்டோ<<>> வைரலானது. இதனை CM ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக சாடியிருந்தனர். இந்நிலையில், இருவரது சந்திப்பும் அனைவருக்கும் தெரியும் என்பதால், முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் EPS-க்கு இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், Footage-ல் முகத்தை மூடியபடி தெரிந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. அரசின் புதிய அப்டேட்

புதிதாக மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருப்போருக்கு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. <
News September 18, 2025
புதிதாக களமிறங்கிய பைக்குகள்

சமீபத்தில் ராயல் என்பீல்டு, டிவிஎஸ், ஹீரோ என பலரும் தங்களது புதிய மாடல் பைக்குகளை களமிறக்கியுள்ளனர். அதன் போட்டோக்களை மேலே இணைத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்த பைக் எது? கமெண்ட்ல சொல்லுங்க. Onroad price-யில் மாற்றம் இருக்கும் என்பதால் Ex-Showroom price கொடுக்கப்பட்டுள்ளது.