News June 25, 2024
அவசர நிலை பிரகடனமான நாள்

1975ஆம் ஆண்டு இதே நாளில்தான் (25 ஜூன்) இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அன்று முதல் 1977 வரை சுமார் 21 மாதங்கள் எமர்ஜென்சி நிலை அமலில் இருந்தது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் ஃபக்ருதின் அலி அகமது அவசர நிலையை பிரகடனம் செய்தார். இன்றைய தினத்தை பாஜக கறுப்பு தினமாக கடைபிடிக்கிறது.
Similar News
News November 17, 2025
One Last Kutty Story.. ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச் அப்டேட்

விஜய்யின் கடைசி குட்டிக்கதையை கேட்க ரெடியா நண்பா? டிசம்பர் இறுதி வாரத்தில் ‘ஜனநாயகன்’ ஆடியோ லாஞ்ச் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை கருவாகக் கொண்டு, மாஸான அரசியல் வசனங்களுடன் பக்கா என்டர்டெயின்மென்ட் படமாக ஜனநாயகன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் ரிலீஸாக வெளியாகவுள்ள இப்படத்திற்கு யாரெல்லாம் வெயிட்டிங்? கமெண்ட் பண்ணுங்க.
News November 17, 2025
One Last Kutty Story.. ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச் அப்டேட்

விஜய்யின் கடைசி குட்டிக்கதையை கேட்க ரெடியா நண்பா? டிசம்பர் இறுதி வாரத்தில் ‘ஜனநாயகன்’ ஆடியோ லாஞ்ச் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை கருவாகக் கொண்டு, மாஸான அரசியல் வசனங்களுடன் பக்கா என்டர்டெயின்மென்ட் படமாக ஜனநாயகன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் ரிலீஸாக வெளியாகவுள்ள இப்படத்திற்கு யாரெல்லாம் வெயிட்டிங்? கமெண்ட் பண்ணுங்க.
News November 17, 2025
ஷேக் ஹசீனா மீதான 5 குற்றச்சாட்டுகள்

ஷேக் ஹசீனா மீதான பின்வரும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக, அந்நாட்டு <<18310332>>தீர்ப்பாயம் அறிவித்துள்ளது<<>>. அந்த குற்றச்சாட்டுகள்: *பொதுமக்களை மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்த, ஒடுக்கிய பாதுகாப்பு படையினர் & அவாமி லீக் கட்சியினரை தடுக்க தவறியது *போராடிய மாணவர்களை தாக்க ஆபத்தான ஆயுதங்கள் பயன்படுத்த ஆணையிட்டது *மாணவர் பேகம் ரோக்கியா கொலை, 11 போராட்டக்காரர்கள் கொலையில் ஆதரவாக செயல்பட்டது ஆகியவை.


