News March 6, 2025
அண்ணா என்ற சம்பவக்காரன் ஆட்சியில் அமர்ந்த தினம்

இந்திய அரசியல் வரலாற்றில் மார்ச் 6 முக்கிய நாளாகும். இந்தியாவில் ஒரு மாநிலக்கட்சி (திமுக) முதல் முறையாக ஆட்சி பொறுப்பேற்று, இன்றைய மாநிலக் கட்சிகளின் ஆட்சிக்கு விதைப்போட்ட தினம். அரசியலில் மக்கள் சக்தி உடனிருந்தால் யாரையும் வீழ்த்தலாம் என்பதை இந்தியாவுக்கு உணர்த்திய வரலாற்று தினம். இந்திய அரசியல் வரலாறு எங்கே தொடங்கி, எங்கே முடிக்கப்பட்டாலும் அங்கே ‘அண்ணா’ நடுநாயகமாக எப்போதும் வீற்றிருப்பார்.
Similar News
News November 5, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (05.11.2025) பொதுமக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.குறைகள் மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
News November 5, 2025
10-வது போதும்: 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணிகள்!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்: ₹15,900- ₹50,400 வயது: 18- 30 விண்ணப்பிக்க <
News November 5, 2025
மாணவர்களுக்கு HAPPY NEWS.. தமிழக அரசு அறிவித்தது

கல்லூரி மாணவர்களுக்கு முதற்கட்டமாக வரும் பிப்ரவரி மாதம் லேப்டாப் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. 2025 – 26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே 3 நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், இதற்கான ஆலோசனை கூட்டம் DCM உதயநிதி தலைமையில் நடைபெற்றது.


