News October 23, 2024

பட்டாசு விற்பனையை இன்று தொடங்கி வைக்கும் ஆட்சியர்

image

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பம் திடலின் அருகே சரவணபவ கூட்டுறவு பண்டக சாலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (2310.2024) மாலை 6 மணி அளவில் பட்டாசு விற்பனையினை துவக்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மேயர், துணை மேயர், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.

Similar News

News November 22, 2025

கடலூர்: போலி வழக்கு போட்ட போலீஸ் சஸ்பெண்ட்!

image

புவனகிரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி, பிற மாவட்டங்களில் காணாமல் போகும் நில ஆவணங்களை, லஞ்சம் பெற்று கொண்டு புவனகிரி பகுதியில் தொலைந்தது போல போலி வழக்குகள் பதிவு செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய கடலூர் எஸ்பி ஜெயக்குமார் லட்சுமி மீது நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் டி.ஐ.ஜி-க்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் நேற்று லட்சுமியை சஸ்பெண்ட் செய்து டி‌.ஐ.ஜி. உமா உத்தரவிட்டார்.

News November 22, 2025

கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.21) இரவு 10 மணி முதல் இன்று (நவ.22) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News November 22, 2025

கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.21) இரவு 10 மணி முதல் இன்று (நவ.22) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!