News March 30, 2024
எங்கள் அமைதிக்கு காரணம் முதல்வர்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் பிரதமர் இங்கு வந்துபோக முடிகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளாா். தயாநிதி மாறனை ஆதரித்து பேசிய அவர், “பிரதமர் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளதால் தான், அண்ணாமலையால் தமிழ்நாட்டில் தொடர்ந்து அவதூறாக பேச முடிகிறது. முதல்வர் எங்களை அமைதியாக இருக்க சொல்லி இருக்கிறார், அதனால் பொறுமையாக இருக்கிறோம்” எனக் கூறினார்.
Similar News
News February 14, 2026
காதல் வெற்றியடைய எது முக்கியம்?

காதலுக்கு அன்பையும் தாண்டி மரியாதையும், சுதந்திரமும் அவசியம். இந்த காலக்கட்டத்தில் காதலிப்பவர்கள் 1+1=2 என நினைப்பதை விட்டுவிட்டு 1+1=11 என நினைக்க வேண்டும். புரியவில்லையா? என்னதான் இருவர் காதலில் இருந்தாலும், இருவரும் தனி தனி Individual, இருவருக்கும் தனியாக ஒரு வாழ்க்கை, Privacy இருக்கிறது என்பதை உணரவேண்டும். ஒருவரின் Boundaries-ஐ மற்றொருவர் மதிக்க வேண்டும். இதுவே காதலை அதிகரிக்கும். SHARE.
News February 14, 2026
பெண்ணை பற்றி அவதூறாக பேசுவது அழகல்ல: தமிழச்சி

பெண்களை கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரிக அரசியல் என நயினார் நாகேந்திரனுக்கு திமுக MP தமிழச்சி தங்கப்பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார். இந்நாட்டை ஆளும் பாஜகவின் TN மாநில தலைவர், அரசியல் கருத்துகளை கூறும்போது, பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணை பற்றி, அவதூறாக பேசுவது அழகல்ல என விமர்சித்துள்ளார். <<19135589>>விஜய் – த்ரிஷா குறித்து <<>>நயினார் தெரிவித்த கருத்து சர்ச்சையானதை அடுத்து கண்டனங்கள் குவிந்து வருகிறது.
News February 14, 2026
போனை DARK MODE-ல் யூஸ் பண்றீங்களா? KNOW THIS!

போனில் DARK MODE-ஐ ON செய்வது கண்களுக்கு நல்லது என அனைவருக்குமே தெரியும். ஆனால் அதனால் போனுக்கே நல்லது என உங்களுக்கு தெரியுமா? ஆம், DARK MODE-ல் வைத்து பயன்படுத்துவதால் உங்கள் போன் சூடாவது குறைகிறதாம். இதனால், பேட்டரியும் வீக் ஆகாமல் இருக்கிறது என நிபுணர்கள் சொல்கின்றனர். எனவே இரவு நேரங்களில் DARK MODE-ல் வைத்து போனை பயன்படுத்துங்கள் மக்களே. SHARE THIS.


