News April 28, 2024
தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைத்த மத்திய அரசு

வரி வருவாய் வழங்கும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதிப் பகிர்வில் துரோகம் இழைப்பதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார். புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ₹37,907 கோடி நிவாரணமாக கேட்கப்பட்ட நிலையில், மத்திய அரசு 1% கூட கொடுக்கவில்லை என அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். ஆனால், கர்நாடகாவுக்கு தேர்தலைக் கருத்தில் கொண்டு ₹3498.82 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக வைகோ சாடியுள்ளார்.
Similar News
News November 18, 2025
Cinema Roundup: மீண்டும் ‘ரவுடி பேபி’ காம்போ இணைகிறதா?

*ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனுஷின் 55-வது படத்தில் நடிக்க, சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல். *‘ஆண் பாவம் பொல்லாதது’ வெற்றியை தொடர்ந்து 3 படங்களில் கமிட்டான ரியோ ராஜ். *அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படத்தின் பட்ஜெட் ₹25 கோடி என தகவல். *‘உதவும் மனிதம்’ அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைக்கிறார் பிளாக் பாண்டி.
News November 18, 2025
Cinema Roundup: மீண்டும் ‘ரவுடி பேபி’ காம்போ இணைகிறதா?

*ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனுஷின் 55-வது படத்தில் நடிக்க, சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல். *‘ஆண் பாவம் பொல்லாதது’ வெற்றியை தொடர்ந்து 3 படங்களில் கமிட்டான ரியோ ராஜ். *அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படத்தின் பட்ஜெட் ₹25 கோடி என தகவல். *‘உதவும் மனிதம்’ அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைக்கிறார் பிளாக் பாண்டி.
News November 18, 2025
இந்தியா வரும் புடின்.. மத்திய அரசின் திட்டம் என்ன?

இந்தியாவில் நடைபெறும் 23-வது உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்க உள்ளார். அதற்கான முன்னேற்பாடாக இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இருதரப்பு ஒப்பந்தங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. வரும் டிச., 4,5-ம் தேதிகளில் புடின் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


