News September 26, 2024
புத்தகம் பேசுகிறது: ஓடையின் முறையீடு

தமிழ்க் கவிதை உலகின் முன்னத்தி ஏராக இருக்கும் ஈரோடு தமிழன்பன், முகநூல் வழியாக எழுதிய கவிதைகளை ‘ஓடையின் முறையீடு’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார். ‘ஆற்றை அழைத்துக் கொண்டு போனால் கடலாகலாம். காற்றை அழைத்துக்கொண்டு போனால் இசையாகலாம்’ என்பது போன்ற வரிகளை இந்த நூலில் படித்து ரசிக்கலாம். கவிதையின் ஊடாக இயற்கையை நேசிக்கும் வாசிப்பு பிரியர்களுக்கு இந்நூல் நிச்சயம் நல்ல அனுபவத்தை அளிக்கும்.
Similar News
News August 12, 2025
கூலி பீவர்.. ₹4,500க்கு விற்பனையாகும் FDFS டிக்கெட்!

வரும் 14-ம் தேதி வெளியாக இருக்கும் ‘கூலி’ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் முதல் காட்சியை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவலில் ரசிகர்கள், மாநிலம் கடந்து சென்று கள்ள சந்தையில் பல ஆயிரங்களை செலவு செய்து டிக்கெட் வாங்கியுள்ளனர். சென்னையின் பல முக்கிய திரையரங்குகளில் கள்ளச் சந்தையில் ₹4,500-க்கு டிக்கெட் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீங்க டிக்கெட் வாங்கியாச்சா?
News August 12, 2025
Asia Cup.. பெஸ்ட் பிளேயிங் XI எது?

செப்டம்பரில் தொடங்கும் Asia Cup-ல் யார் யார் விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அபிஷேக் சர்மா, கில், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஜுரெல், அக்சர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 19 அல்லது 20-ம் தேதி அணி அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. நீங்க ஒரு பெஸ்ட் பிளேயிங் XI-யை கமெண்ட் பண்ணுங்க?
News August 12, 2025
CM பொறுப்புடன் பேச வேண்டும்: நயினார் கண்டனம்

வாக்கு மோசடியில் ECI ஈடுபட்டதாக <<17367499>>ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு <<>>நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ECI-யின் மீது குற்றம்சாட்டுவது அரசியலமைப்பை அவமதிப்பதற்கு சமம் என தெரிவித்த அவர், CM பொறுப்புடன் பேச வேண்டும் என வலியுறுத்தினார். வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து ECI கேட்ட விளக்கத்துக்கு ராகுல் பதில் அளிக்காமல், அதை நியாயப்படுத்த முயல்வது தவறு எனவும் விமர்சித்துள்ளார்.