News October 30, 2025

கரூரில் தவெகவினர் தாக்கப்பட்டனர்: CTR

image

கரூர் துயரம் நடந்த முதல் நாளே தானும், N.ஆனந்த் உள்ளிட்ட அனைவரும் கரூருக்கு வெளியே காத்திருந்ததாக CTR நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், போலீஸார் தங்களை அனுமதிக்கவில்லை என்றும், தவெக கொடி கட்டிய வாகனங்களுக்கு ஊருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது எனவும் கூறினார். அத்துடன், அனைத்து தவெக நிர்வாகிகளும் தாக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 30, 2025

ஒழுங்கற்ற மாதவிடாய்? 14 நாள் இத பண்ணுங்க போதும்!

image

பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் பிரச்னையால் அவதிப்படுகின்றனர். இது தொடர்பான அனைத்து பிரச்னைகளும் விலக பின்வரும் விதைகளை நீங்கள் சாப்பிட்டாலே போதும். மாதவிடாய் முடிந்த பிறகு 14 நாட்கள் சூரியகாந்தி, எள் விதைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு வரும் 14 நாட்கள் பூசணி, ஆளி விதைகளை சாப்பிடவும். இது உங்கள் மாதவிடாய் சுழற்சியை சீர் செய்யும் என டாக்டர்கள் சொல்றாங்க. பல பெண்களுக்கு பயனளிக்கும், SHARE THIS.

News October 30, 2025

சற்றுமுன்: தவெகவில் இருந்து விலகல்?

image

தலைமை புறக்கணிப்பதால், அதிருப்தியில் இருக்கும் தவெக மாநில பொருளாளர் வெங்கட்ராமன் கட்சியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கரூர் மக்களை விஜய் சந்தித்தபோது, நட்சத்திர விடுதியின் உள்ளே நுழைய விடாததால், வெங்கட்ராமன் நீண்ட நேரமாக காரின் ஹாரனை ஒலிக்கவிட்டார். இது விஜய்க்கு தெரியவந்ததால், புதிய நிர்வாக குழு பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை என்றும் கூறுகின்றனர்.

News October 30, 2025

அனுபவம் சொல்லித்தரும் பாடம்

image

➤உங்களால் எல்லோரையும், எல்லா நேரத்திலும் திருப்திப்படுத்த முடியாது ➤உங்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், சொல்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்படாதீர்கள் ➤சிலர், சில சமயங்களில் கடுமையாக நடந்து கொள்வதற்கு நீங்களே காரணம் என நினைக்காதீர்கள். அவர்களின் சொந்த பிரச்னை காரணமாகவும், அப்படி நடந்துகொள்ளலாம். உங்கள் அனுபவத்தில் நீங்கள் கற்றுக் கொண்டதை கமெண்ட்டில் பகிரலாமே?

error: Content is protected !!