News May 7, 2025
இந்தியா அதிரடியால் பாகிஸ்தானில் பதற்றம்..

பாக்.,கிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ராஜஸ்தான் எல்லையில் விமானப்படை அதிரடி சோதனைகளை செய்து வருகிறது. ஏற்கெனவே பாக். அமைச்சர் அத்தாவுல்லா தரார், அடுத்த 24 – 36 மணி நேரத்திற்குள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிவித்திருந்தார். இந்தியாவின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.
Similar News
News December 5, 2025
அரியலூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு…

அரியலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 5, 2025
கைதாகும் ஷேக் ஹசீனாவின் மகன்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வஜித் ஜாய்க்கு எதிராக, அந்நாட்டின் குற்றவியல் தீர்ப்பாயம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. வங்கதேசத்தில் இளைஞர்கள் போராட்டம் வெடித்த போது, இணைய சேவைகளை தடைசெய்த குற்றத்துக்காக இந்நடவடிக்கையை எடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இதே வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News December 5, 2025
FLASH: சற்றுநேரத்தில் நாடே எதிர்பார்க்கும் அறிவிப்பு

RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, இன்னும் சற்றுநேரத்தில் நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் REPO RATE குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார். 3 நாள்களாக நடைபெற்ற MPC கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அவர் வெளியிட உள்ளார். இதில், ரெப்போ விகிதத்தை 0.25 புள்ளிகள் குறைக்கவும் (அ) 5.5% அளவிலேயே தொடரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரெப்போ விகிதம் குறைந்தால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்.


