News March 17, 2024

தென்காசி: 2,220 ஆண்டு பழமை வாய்ந்த பானை!

image

தென்காசி மாவட்டம் அருகே கடையம் பகுதியில் சுமார் 2,220 ஆண்டுகளுக்கு முற்பட்டு மிகப்பழமையான மக்கள் வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் வாழ்ந்த இடத்தில் கல்லூரி பேராசியர்கள் மற்றும் மாணவர்கள் ஆய்வு நடத்தியதில் பழமையான வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதில் பானைகள், தங்கவளையம், கிண்ணம் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

Similar News

News December 4, 2025

நெடுவயலில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

நெடுவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் டிச.06 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை தந்து மருத்துவப் பரிசோதனை பெற்றுக் கொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் A.K.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

நெடுவயலில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

நெடுவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் டிச.06 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை தந்து மருத்துவப் பரிசோதனை பெற்றுக் கொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் A.K.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

நெடுவயலில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

நெடுவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் டிச.06 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை தந்து மருத்துவப் பரிசோதனை பெற்றுக் கொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் A.K.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!