News March 17, 2024
தென்காசி: 2,220 ஆண்டு பழமை வாய்ந்த பானை!

தென்காசி மாவட்டம் அருகே கடையம் பகுதியில் சுமார் 2,220 ஆண்டுகளுக்கு முற்பட்டு மிகப்பழமையான மக்கள் வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் வாழ்ந்த இடத்தில் கல்லூரி பேராசியர்கள் மற்றும் மாணவர்கள் ஆய்வு நடத்தியதில் பழமையான வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதில் பானைகள், தங்கவளையம், கிண்ணம் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
Similar News
News March 16, 2026
தென்காசி: குற்றால அருவிகள் காலவரையின்றி மூடல்..!

தென்காசி மாவட்டம், குற்றாலம் பிரதான அருவியில் மேம்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளதால் இன்று (மார்ச்.16) முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இதனை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றாலத்தில் ஏற்கனவே குளிக்கத்தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
News March 16, 2026
தென்காசி: குற்றால அருவிகள் காலவரையின்றி மூடல்..!

தென்காசி மாவட்டம், குற்றாலம் பிரதான அருவியில் மேம்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளதால் இன்று (மார்ச்.16) முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இதனை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றாலத்தில் ஏற்கனவே குளிக்கத்தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
News March 16, 2026
தென்காசி: குற்றால அருவிகள் காலவரையின்றி மூடல்..!

தென்காசி மாவட்டம், குற்றாலம் பிரதான அருவியில் மேம்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளதால் இன்று (மார்ச்.16) முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இதனை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றாலத்தில் ஏற்கனவே குளிக்கத்தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


