News March 17, 2024
தென்காசி: 2,220 ஆண்டு பழமை வாய்ந்த பானை!

தென்காசி மாவட்டம் அருகே கடையம் பகுதியில் சுமார் 2,220 ஆண்டுகளுக்கு முற்பட்டு மிகப்பழமையான மக்கள் வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் வாழ்ந்த இடத்தில் கல்லூரி பேராசியர்கள் மற்றும் மாணவர்கள் ஆய்வு நடத்தியதில் பழமையான வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதில் பானைகள், தங்கவளையம், கிண்ணம் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
Similar News
News December 1, 2025
தென்காசி : 10th போதும் எய்ம்ஸ்-ல் வேலை ரெடி….APPLY!

தென்காசி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்<
News December 1, 2025
தென்காசி பஸ்ஸில் திருட்டில் ஈடுபட்ட மாமியார், மருமகள்

வாசுதேவநல்லூரை சேர்ந்த முப்புடாதி என்பவர் சங்கரன்கோவிலில் பஸ்சில் ஏற முயன்ற போது அவரது பையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் காணாமல் போனது. இது குறித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் விசாரணையில் இத்திருட்டில் கோவில்பட்டியை சேர்ந்த வேலம்மாள், அவரது மருமகள் தனலட்சுமி ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர்.
News December 1, 2025
தென்காசி : இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!


