News March 17, 2024
தென்காசி: 2,220 ஆண்டு பழமை வாய்ந்த பானை!

தென்காசி மாவட்டம் அருகே கடையம் பகுதியில் சுமார் 2,220 ஆண்டுகளுக்கு முற்பட்டு மிகப்பழமையான மக்கள் வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் வாழ்ந்த இடத்தில் கல்லூரி பேராசியர்கள் மற்றும் மாணவர்கள் ஆய்வு நடத்தியதில் பழமையான வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதில் பானைகள், தங்கவளையம், கிண்ணம் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
Similar News
News November 17, 2025
புளியங்குடியில்TET PAPER II தேர்வை பார்வையிட்ட ஆட்சியர்

தமிழக முழுவதும் TNTET PAPER II இன்று (நவ.16) நடைபெற்ற நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து தேர்வு நடைபெற்றது. இதில் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது. மேலும் தென்காசி மாவட்ட கலெக்டர் ஏகே கமல் கிஷோர் அவர்கள் தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அதிகாரிகள் இருந்தனர்.
News November 17, 2025
தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணிகாவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று நவ.16இரவு தென்காசி, , புளியங்குடி சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
தென்காசி: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <


