News April 14, 2025

தமிழ்ப்புத்தாண்டு: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்

image

தமிழ்ப்புத்தாண்டு நாளான இன்று ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு, மகரம் ஆகிய ராசிகளுக்கு ஜாக்பாட் தான். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த உதவும். மேம்பட்ட ஆரோக்கியம் மற்றும் புதிய உறவுகளின் தோற்றம் முக்கிய பங்கு வகிக்கும். காதல் மற்றும் திருமணம் கைகூடும். பண வரவு இருக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடங்கும் வகையில் இந்தப் புத்தாண்டு இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 13, 2025

பாமகவில் இருந்து உருவான புதிய கட்சிகள்

image

அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கிய ராமதாஸ், அவர் புதிய கட்சியை தொடங்கவும் ஆலோசனை வழங்கியுள்ளார். ஆனால், பாமகவுக்கு தலைவர் நானே என அன்புமணி திட்டவட்டமாக கூறியுள்ளார். ஏற்கெனவே, பாமகவில் இருந்து பிரிந்தவர்கள் புதிய கட்சிகளை தொடங்கியுள்ளனர். பிரிந்து சென்றவர்களும், அவர்கள் தொடங்கிய கட்சி குறித்தும் அறிய மேலே உள்ள போட்டோவை Swipe செய்யவும்.

News September 13, 2025

இந்தியாவை கண்டு அஞ்சும் US: மோகன் பகவத்

image

இந்தியாவின் எழுச்சியை கண்டு அமெரிக்கா பயப்படுவதாக மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இந்தியா வளர்ச்சி பெற்றால் தங்களுக்கு ஏதாவது நேரிடுமோ என்ற அச்சத்திலேயே அமெரிக்கா வரிகளை விதித்து இருப்பதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது என்றும் எந்தவொரு நெருக்கடிக்கும் அரசு அடி பணியக் கூடாது எனவும் பேசினார்.

News September 13, 2025

செல்வம் பெருக வைக்கும் மகாலட்சுமியின் வழிபாடு!

image

செல்வம் பெருக மகாலட்சுமியின் அருள் வேண்டும். அதற்கென சிறப்பு வழிபாடுகளும் உள்ளது. 2 மண் அகல் விளக்குகளில் நெய் விட்டு தீபம் ஏற்றி வைத்து, லட்சுமிக்கு ஏதாவது ஒரு பிரசாதமும் படைத்து வழிபடுங்கள். இவற்றுடன் சேர்ந்து காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்வதன் மூலம் செல்வம், செழிப்பு பெருகும். குழந்தைகளின் கல்வி மேம்படும். திருமணத் தடை உள்ளவர்கள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். SHARE IT.

error: Content is protected !!