News May 15, 2024
குழந்தைகளுக்கு அறிவாற்றல் அருளும் சுவாமி மலை

முருகனின் நான்காம் படைவீடு என்பது சுவாமி மலை ஆகும். இது முருகனின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்க, பிள்ளையை குருவாக ஏற்று சிவபெருமான் சீடனாக அமர்ந்த இடம். அதனால், முருகன் சிவகுருநாதன் என்று அழைக்கப்படுகிறார். இவரைச் சென்று வணங்கினால், அறிவாற்றல் பெருகும் என்பது ஐதிகம். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க விரும்பும் பெற்றோர், அவர்களை அழைத்துச் சென்று வணங்குவது சிறப்பு தரும்.
Similar News
News April 1, 2026
439 பெண்களுக்கு தந்தையான மாமனிதர்!

இது வினோத செய்தி அல்ல, வியந்து பாராட்ட வேண்டிய செய்தி. குஜராத்தை சேர்ந்த மகேஷ் சவானி என்ற வைர வியாபாரி 439 இளம் பெண்களுக்கு சொந்த செலவில் திருமணம் செய்து வைத்துள்ளார். 2008-ம் ஆண்டு மரணமடைந்த தன் ஊழியரின் மகளுக்காக முதல்முறை திருமணம் செய்து வைத்தவர், அதை இன்றும் தொடருகிறார். சாதாரணமாக திருமணத்தை முடிக்காமல், மணப்பெண்ணுக்கு தங்க நகைகள் போட்டு, பெண் வீட்டு சீர்வரிசையும் கொடுத்து வருகிறார்.
News April 1, 2026
பாஜகவிடம் டிமாண்ட் வைக்கிறாரா அண்ணாமலை?

தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக மேலிடம் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர் தெற்கு அல்லது மொடக்குறிச்சியில் போட்டியிட முடியுமா என அவரிடம் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம். ஆனால் கோவைக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு சட்டமன்ற தொகுதியை ஒதுக்கினால் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கிறேன் என அண்ணாமலை சொன்னதாக கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>
News April 1, 2026
பாஜகவிடம் டிமாண்ட் வைக்கிறாரா அண்ணாமலை?

தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக மேலிடம் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர் தெற்கு அல்லது மொடக்குறிச்சியில் போட்டியிட முடியுமா என அவரிடம் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம். ஆனால் கோவைக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு சட்டமன்ற தொகுதியை ஒதுக்கினால் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கிறேன் என அண்ணாமலை சொன்னதாக கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>


