News May 14, 2024
கடன் பிரச்னையால் குடும்பத்துடன் தற்கொலை

சென்னை மாதவரத்தில் சிறுதானிய வியாபாரம் செய்துவந்த ஜெகநாதனுக்கு (40) லோகேஷ்வரி (35) என்ற மனைவியும், காவியா (13) என்ற மகளும் இருந்தனர். கடன் அதிகமானதால் ஜெகநாதன் தனது மகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கிறார். பின்னர், அவரும் லோகேஷ்வரியும் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 23, 2025
அலர்ட்.. இன்று மிக கவனம்..!

சென்னை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவில் மழை பெய்தது. இந்நிலையில், இன்று (ஆக. 23) 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் வெளியே செல்பவர்கள் மிக கவனமா இருங்க!
News August 23, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 23, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.