News June 19, 2024
அடுத்தடுத்து தொடரும் மரணம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்னும் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால், அம்மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Similar News
News March 14, 2026
சேலத்தில் வசமாக சிக்கிய திருநங்கைகள்!

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று தூத்துக்குடியை சேர்ந்த விமல் என்ற இளைஞரை ஆசைவார்த்தை கூறி மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று நகை மற்றும் பணத்தைப் பறித்த வழக்கில் மதுமதி, ஆசரா, செல்வி ஆகிய 3 திருநங்கைகள் கைது: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் திருநங்கைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன மக்களே? கமெண்ட் பண்ணுங்க
News March 14, 2026
சேலத்தில் வசமாக சிக்கிய திருநங்கைகள்!

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று தூத்துக்குடியை சேர்ந்த விமல் என்ற இளைஞரை ஆசைவார்த்தை கூறி மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று நகை மற்றும் பணத்தைப் பறித்த வழக்கில் மதுமதி, ஆசரா, செல்வி ஆகிய 3 திருநங்கைகள் கைது: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் திருநங்கைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன மக்களே? கமெண்ட் பண்ணுங்க
News March 14, 2026
சசிகலாவுக்கு ‘நோ’ சொன்ன ராமதாஸ்!

சசிகலாவின் கூட்டணி அழைப்பை ராமதாஸ் நிராகரித்துள்ளார். புதிதாக கட்சி தொடங்கியுள்ள சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து தனி கூட்டணி அமைக்க சசிகலா <<19350602>>ராமதாஸை நேரில் சந்தித்து<<>> பேசினார். அதற்கு, PMK பலமாக உள்ள வடக்கு, மேற்கு பகுதிகளில் உங்களுக்கு(சசிகலா) செல்வாக்கு இல்லை; உங்களுக்கு ஆதரவு உள்ள தெற்கில் எங்களுக்கு ஆதரவு இல்லை என்பதால் வெற்றிக்கு சாத்தியமில்லை என ராமதாஸ் கூறிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.


