News August 16, 2024
NEET தோல்வியால் மாணவர் தற்கொலை?

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலம்பவேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், 2 ஆண்டுகளாக NEET எழுதி தோல்வி அடைந்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது, அவர் சேலையில் தூக்கிட்டு விபரீத முடிவெடுத்ததாக, உறவினர்கள் கூறுகின்றனர். உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
குளிர்கால சரும பொலிவுக்கு நைட்ல இத பண்ணுங்க!

குளிர்காலத்தில் சரும பாதிப்பு அதிகமாக இருக்கும். Moisturizer தடவியும் பலன் இல்லை என நினைப்பவர்கள் வீட்டிலேயே இந்த கிரீமை செய்து தடவுங்கள். *2 வைட்டமின் E கேப்ஸ்யூல்கள், 4 துளி ஆலிவ் ஆயில், 2 துளி பாதாம் ஆயில், 4 துளி ரோஸ்மேரி எண்ணெய், ஒரு ஸ்பூன் பப்பாளி ஜெல் ஆகியவற்றை நன்றாக கலக்கி கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும். தினமும் இரவு தூங்கும் முன் இதை தடவினால் முகம் பொலிவாக மாறும்.
News November 13, 2025
வங்கி கணக்கில் இந்த மாதம் ₹4,000.. வந்தாச்சு அப்டேட்

PM KISAN திட்டத்தின் 21-வது தவணைத் தொகை(₹2,000) எப்போது கிடைக்கும் என விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இம்மாத இறுதியில் தொகையை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய திட்டமிட்டுள்ள மத்திய அரசு, KYC பிரச்னையால் கடந்த முறை விடுபட்டவர்களுக்கு 2 தவணைகளையும் (₹4,000) சேர்த்து வழங்க முடிவு செய்துள்ளது. இதுவரை KYC அப்டேட் செய்யாதவர்கள் <
News November 13, 2025
காசநோய் பாதிப்பில் டாப் 7 நாடுகள்!

2024-ல் மட்டும் உலகம் முழுவதும் 83 லட்சம் பேர் புதிதாக காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அதில் அதிக பாதிப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. பாதிப்பு விவரத்துடன் டாப் 7 நாடுகளின் பட்டியலை கொடுத்துள்ளோம். போட்டோக்களை SWIPE செய்து பார்க்கவும்.


