News August 16, 2024
NEET தோல்வியால் மாணவர் தற்கொலை?

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலம்பவேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், 2 ஆண்டுகளாக NEET எழுதி தோல்வி அடைந்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது, அவர் சேலையில் தூக்கிட்டு விபரீத முடிவெடுத்ததாக, உறவினர்கள் கூறுகின்றனர். உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 25, 2025
பெரம்பலூர் மஞ்சப்பை விருதுக்கு ஆட்சியர் அழைப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திறம்பட செயல்படுத்திய பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக நிறுவனங்களுக்கு 2025 – 2026 க்கான மஞ்சப்பை விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு “மஞ்சப்பை விருது” வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தகவல்.
News November 25, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு

வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது கவனக்குறைவை ஏற்படுத்தி விபத்துகளுக்கு வழிவகுக்கும். இந்த பழக்கம் சாலை பாதுகாப்பு விதி மீறலாகக் கருதப்படுகிறது, மேலும் இதற்கு அபராதமும் விதிக்கப்படும். அவசர அழைப்புகள் செய்ய வேண்டியிருந்தால், பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு அழைக்கவும் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர்.
News November 25, 2025
பெரம்பலூர் மஞ்சப்பை விருதுக்கு ஆட்சியர் அழைப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திறம்பட செயல்படுத்திய பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக நிறுவனங்களுக்கு 2025 – 2026 க்கான மஞ்சப்பை விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு “மஞ்சப்பை விருது” வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தகவல்.


