News August 16, 2024
NEET தோல்வியால் மாணவர் தற்கொலை?

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலம்பவேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், 2 ஆண்டுகளாக NEET எழுதி தோல்வி அடைந்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது, அவர் சேலையில் தூக்கிட்டு விபரீத முடிவெடுத்ததாக, உறவினர்கள் கூறுகின்றனர். உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 26, 2025
திருப்பதி வைகுண்ட தரிசன டிக்கெட்.. Whatsapp-ல் பெறலாம்!

திருப்பதியில் நிகழும் வைகுண்ட துவார தரிசனத்திற்கான டோக்கனை ஆன்லைனில் எளிதாக பெறலாம். Whatsapp-ல் ‘9552300009’ என்ற எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் செய்ய வேண்டும். டிசம்பர் 30- ஜனவரி 1 தரிசன தேதிகள் ஓப்பனாகும். அதில், விருப்பப்பட்ட ஒரு தேதியை தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவே. இதை, டிசம்பர் 1-ம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே செய்ய முடியும். டிசம்பர் 2 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு டோக்கன்கள் ஒதுக்கப்படும்.
News November 26, 2025
திருப்பதி வைகுண்ட தரிசன டிக்கெட்.. Whatsapp-ல் பெறலாம்!

திருப்பதியில் நிகழும் வைகுண்ட துவார தரிசனத்திற்கான டோக்கனை ஆன்லைனில் எளிதாக பெறலாம். Whatsapp-ல் ‘9552300009’ என்ற எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் செய்ய வேண்டும். டிசம்பர் 30- ஜனவரி 1 தரிசன தேதிகள் ஓப்பனாகும். அதில், விருப்பப்பட்ட ஒரு தேதியை தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவே. இதை, டிசம்பர் 1-ம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே செய்ய முடியும். டிசம்பர் 2 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு டோக்கன்கள் ஒதுக்கப்படும்.
News November 26, 2025
MLA பதவியை ராஜினாமா செய்ய தயார்: ஜி.கே.மணி

ராமதாஸ், அன்புமணி இணைய தனது MLA பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். இருவரும் இணையாமல் இருப்பதற்கு நான்தான் காரணம் என்று பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாக வேதனையுடன் கூறினார். மேலும், ராமதாஸை விட பதவி எங்களுக்கு பெரியது இல்லை; ராமதாஸ் – அன்புமணி இணைந்தால் மிகவும் மகிழ்ச்சி எனக் கூறிய அவர், கூட்டணி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.


