News March 29, 2025
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை

நீட் தேர்வு அச்சத்தால், மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்த தர்ஷினி 4/5/2025இல் நடக்கவுள்ள தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர். அனிதா முதல் தர்ஷினி வரை பல உயிர்கள் பறிபோயிவிட்டன. ஆனால், இதற்கு தீர்வுதான் இதுவரை கிடைக்கவில்லை.
Similar News
News November 18, 2025
EPS-ஐ விமர்சித்த விளம்பரம் தேடும் உதயநிதி: RB உதயகுமார்

அதிமுக தொண்டர்களுக்கு பெரியார் கொள்கை பற்றி தெரியாது என உதயநிதி விமர்சித்ததற்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். அண்ணா தொடங்கிய கட்சியை கபளீகரம் செய்து, உங்கள் குடும்பம் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது என்பதை மறக்க வேண்டாம் என அவர் சாடியுள்ளார். EPS-ஐ விமர்சிப்பதன் மூலம் உதயநிதி விளம்பரம் தேடுகிறார் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
News November 18, 2025
EPS-ஐ விமர்சித்த விளம்பரம் தேடும் உதயநிதி: RB உதயகுமார்

அதிமுக தொண்டர்களுக்கு பெரியார் கொள்கை பற்றி தெரியாது என உதயநிதி விமர்சித்ததற்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். அண்ணா தொடங்கிய கட்சியை கபளீகரம் செய்து, உங்கள் குடும்பம் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது என்பதை மறக்க வேண்டாம் என அவர் சாடியுள்ளார். EPS-ஐ விமர்சிப்பதன் மூலம் உதயநிதி விளம்பரம் தேடுகிறார் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
News November 18, 2025
ஆங்கிலத்தை இந்தியா எதிர்க்கவில்லை: PM

அடுத்த 10 ஆண்டுக்குள் காலனித்துவ மனநிலையில் இருந்து இந்தியா விடுபட வேண்டும் என்று PM மோடி தெரிவித்துள்ளார். எந்த நாடும் தனது சொந்த மொழிகளை விமர்சிப்பதில்லை என்று குறிப்பிட்ட PM, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் உலகளாவிய சிந்தனைகளை ஏற்றாலும், மொழி விஷயத்தில் சமரசம் செய்யவில்லை என்று கூறியுள்ளார். மேலும், ஆங்கிலத்தை இந்தியா எதிர்க்கவில்லை என்றும், உள்ளூர் மொழிகளையே ஊக்குவிப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.


