News March 29, 2025

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை

image

நீட் தேர்வு அச்சத்தால், மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்த தர்ஷினி 4/5/2025இல் நடக்கவுள்ள தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர். அனிதா முதல் தர்ஷினி வரை பல உயிர்கள் பறிபோயிவிட்டன. ஆனால், இதற்கு தீர்வுதான் இதுவரை கிடைக்கவில்லை.

Similar News

News November 17, 2025

BREAKING: கனமழை.. அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவிப்பு

image

பருவமழை தீவிரமடைந்திருப்பதால் தமிழகம் முழுவதும் மின்வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, *வீட்டில் மின்சார வயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற நபர்கள், ஒப்பந்ததாரர்கள் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். *உடைந்த சுவிட்ச், பிளக்குகளை உடனே அகற்ற வேண்டும். *எர்த் பைப்பை குழந்தைகள், விலங்குகள் தொடாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். *மின் கம்பிகளுக்கு அருகேயுள்ள மரக்கிளைகளை வெட்ட வேண்டும். SHARE

News November 17, 2025

BREAKING: கனமழை.. அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவிப்பு

image

பருவமழை தீவிரமடைந்திருப்பதால் தமிழகம் முழுவதும் மின்வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, *வீட்டில் மின்சார வயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற நபர்கள், ஒப்பந்ததாரர்கள் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். *உடைந்த சுவிட்ச், பிளக்குகளை உடனே அகற்ற வேண்டும். *எர்த் பைப்பை குழந்தைகள், விலங்குகள் தொடாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். *மின் கம்பிகளுக்கு அருகேயுள்ள மரக்கிளைகளை வெட்ட வேண்டும். SHARE

News November 17, 2025

பிரதமர், முதலமைச்சர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

image

இந்திய அரசின் தலைமைப் பதவியில் உள்ளவர்களுக்கு சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா? இதுகுறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பிரமதர், ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் உள்ளிட்டவர்களின் மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிஞ்சுக்க, மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!