News February 28, 2025
பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை

அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1இல் தொடங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி, மாநிலம் முழுவதும் நாளை முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
Similar News
News March 15, 2026
சிவகங்கை: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை மானியம்

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய <
News March 15, 2026
புதுச்சேரியில் ஏப்.9-ல் சட்டப்பேரவை தேர்தல்

புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என CEC ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார். ஒரே கட்டமாக 30 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
News March 15, 2026
BIG BREAKING: தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்திற்கு எப்போது சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற மக்களின் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. வழக்கம்போல், ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்திற்கு தேர்தல் நடைபெறும் என CEC ஞானேஷ் குமார் சற்றுமுன் அறிவித்துள்ளார். அதேபோல், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாக்காளர்களே, தயாராக இருங்க!


