News February 11, 2025

வீழ்ந்த பங்குச்சந்தை: ரூ. 83 லட்சம் கோடி நஷ்டம்

image

பங்குச்சந்தை தொடர் வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 26,277 ஆக உயர்ந்த நிஃப்டியின் அளவு, அதன் பிறகு சுமார் 3,500 புள்ளிகள் வீழ்ந்தது. இதனால் கடந்த நவம்பரில் ரூ.31 லட்சம் கோடி, டிசம்பரில் ரூ.10 லட்சம் கோடி, ஜனவரியில் ரூ.27 லட்சம் கோடி, பிப்ரவரியில் ரூ.15 லட்சம் கோடி என மொத்தம் ரூ.83 லட்சம் கோடி நஷ்டத்தை முதலீட்டாளர்கள் சந்தித்துள்ளனர்.

Similar News

News September 10, 2025

மூட்டு வலியை விரட்ட செய்யும் எளிய யோகா!

image

✦மூட்டு வலிகளை குறைத்து, கால் தசைகளுக்கு சுப்த பாதாங்குஸ்தாசனம் வலு சேர்க்கும்.
➥ தரையில் வானம் பார்த்தபடி படுக்கவும்.
➥கைகள் பக்கவாட்டில் நேராக இருக்க, வலது காலின் முட்டியை மடக்காமல் மேலே உயர்த்தவும்.
➥காலை உயர்த்திய நிலையில், வலது கை விரல்களால் காலை தொடவும்.
➥இந்த நிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்து விட்டு, பழைய நிலைக்கு திரும்பவும். இதே போல, இடது காலிலும் செய்யவும். Share it to friends.

News September 10, 2025

வெள்ளை அறிக்கை மட்டும் விளங்கி விடுமா? TRB ராஜா

image

CM ஸ்டாலினின் சமீபத்திய வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று EPS வலியுறுத்தியிருந்தார். இதற்கு, வெள்ளை அறிக்கை கொடுத்தால் மட்டும் விளங்கிவிடுமா? என்று TRB ராஜா பதிலடி கொடுத்துள்ளார். CM முன்பு பயணித்த நாடுகளுடன் போடப்பட்ட 36 ஒப்பந்தங்களில் 12 ஒப்பந்தங்கள், உற்பத்தி நிலையை எட்டிவிட்டன என்றும், 11 நிறுவனங்களின் நில எடுப்பு பணிகள் நடப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.

News September 10, 2025

மாணவர்கள் கல்வியில் சிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

image

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்
பொருள்:
பேச்சின் தெய்வத்தை நாம் தியானிக்கிறோம், ஆசைகளை நிறைவேற்றுபவர் மீது நாம் கவனம் செலுத்துகிறோம், தெய்வீகம் நம்மை ஊக்கப்படுத்தி வழிகாட்டட்டும். SHARE IT.

error: Content is protected !!