News April 15, 2025
மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன: CM

மாநில உரிமைகளை போராடி பெற வேண்டிய நிலைமை நீடிப்பதாக பேரவையில் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 110 விதியின் கீழ் உரையாற்றிய அவர் மாநிலங்களில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை தான் TN தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த மருத்துவக் கல்வி நீட் தேர்வால் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது. இந்தி மொழியை திணிக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.
Similar News
News January 19, 2026
பராசக்தி கேரக்டராக மாறிய சீமான்

கடந்த 3 தலைமுறைகளாக தாய்மொழியை எழுத படிக்க தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கியுள்ளோம் என சீமான் கூறியுள்ளார். தமிழ் படிக்காமலேயே உயர்ந்த பட்டம் பெற்று பணிக்கு சென்றுவிடலாம் என்ற சூழல் உருவாகிவிட்டதாக கூறிய அவர், மொழி போரில் ஏற்பட்ட புரட்சியால் ஆட்சியை பிடித்த திமுக, ஹிந்தி எதிர்ப்பில் உறுதியாக இல்லை என்றார். மேலும், பராசக்தி படத்தில் வரும் செழியன் கதாபாத்திரம் நான்தான் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 19, 2026
பராசக்தி கேரக்டராக மாறிய சீமான்

கடந்த 3 தலைமுறைகளாக தாய்மொழியை எழுத படிக்க தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கியுள்ளோம் என சீமான் கூறியுள்ளார். தமிழ் படிக்காமலேயே உயர்ந்த பட்டம் பெற்று பணிக்கு சென்றுவிடலாம் என்ற சூழல் உருவாகிவிட்டதாக கூறிய அவர், மொழி போரில் ஏற்பட்ட புரட்சியால் ஆட்சியை பிடித்த திமுக, ஹிந்தி எதிர்ப்பில் உறுதியாக இல்லை என்றார். மேலும், பராசக்தி படத்தில் வரும் செழியன் கதாபாத்திரம் நான்தான் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 19, 2026
குடும்ப அட்டைகளுக்கு ₹3,000.. தமிழக அரசு அறிவிப்பு

விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ₹3,000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, வேட்டி, சேலை, முழுக் கரும்பு ஆகிய தொகுப்பு வழங்கப்படவுள்ளன. 97% குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3% பேருக்கும் முறையாக வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.


