News August 10, 2024

துபாயில் மையத்தை தொடங்கிய StartUp TN

image

தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்பை உருவாக்கித் தர பல்வேறு முயற்சிகளில் StartUp TN நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, துபாயில் முதல் வெளிநாட்டு StartUp மையத்தை அந்நாட்டு அரசுடன் இணைந்து தமிழக MSME தொழில்துறை தொடங்கியுள்ளது. வளைகுடா நாட்டில் இருந்து முதலீடுகளை ஈர்க்க விரும்பும் தமிழக நிறுவனங்கள் இந்த மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 25, 2025

தங்க நகை திருட்டு.. இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு

image

திருடு போன நகையை போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், பாதிக்கப்பட்ட நபருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதாவது, நகை திருட்டு வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் வழக்கை முடித்து வைத்தால், புகார்தாரருக்கு 12 வாரங்களுக்குள் அந்த நகையின் மதிப்பில் 30% தொகையை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News November 25, 2025

வேலை கிடைக்கலையா? ₹15 லட்சம் தரும் அரசு திட்டம்!

image

இளைஞர்களே படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறீர்களா? 25% மானியத்தில் TN அரசு கடன் வழங்குகிறது. UYEGP திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில் தொடங்க ₹15 லட்சம் கடன் கிடைக்கும். இதனை பெற, குறைந்தது 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 45 வயதுக்குட்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமலும் இருக்கவேண்டும். <>www.msmeonline.tn.gov.in<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE.

News November 25, 2025

உங்களுக்குள் இருக்கும் ராமரை தட்டி எழுப்புங்கள்: PM மோடி

image

2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றவேண்டுமென்றால் நமக்குள் இருக்கும் ராமரை தட்டி எழுப்ப வேண்டும் என PM மோடி அறிவுறுத்தியுள்ளார். அயோத்தியில் <<18383307>>கொடி ஏற்றி<<>>ய பின் பேசிய அவர், அதீத பக்தி உணர்வு மூலமாகவே ராமர் நம்மை தொடர்புகொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும், நாம் ராமரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவரை புரிந்து கொண்டு, அவரை உள்வாங்கி அதன்படி நடக்க வேண்டும் என்றும் PM வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!