News August 20, 2025
சொத்துப் பிரச்னைகளை தீர்க்கும் ஸ்ரீசுவர்ணாகர்ஷணர்

அஷ்டாஷ்டகர்களில் பொன் சொரியும் ஆதிசக்தி ஸ்ரீசுவர்ண ஆகர்ஷண பைரவ மூர்த்தி அருட்குணம் கொண்டவர் என்று மந்திரநூல்கள் போற்றுகின்றன. இத்தகு பைரவர் வீற்றிருக்கும் திருத்தலம் குடந்தை செம்பியவரம்பலில் மட்டுமே உள்ளது. ஆனி தேய்பிறை அஷ்டமி நாளில் இக்கோயிலுக்கு சென்று, செஞ்சந்தனகாப்பு செய்து, பூசணி தீபமேற்றி, மிளகு வடை படைத்து வழிபட்டால் நிலம் & சொத்து தொடர்பான பிரச்னைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
Similar News
News January 23, 2026
நடுத்தர மக்கள் தங்கத்துக்கு பதில் இதில் முதலீடு செய்யலாம்

நடுத்தர வர்க்க குடும்பங்கள் மொத்த தொகை கொடுத்து தங்கம் வாங்குவது புத்திசாலித்தனமான முதலீடாக இருக்காது. உங்கள் முதலீட்டு தொகையை இரண்டாக பிரித்து ஒன்று கோல்டு ETF ஸ்கீம்களிலும், மற்றொரு பாதியை போஸ்ட் ஆபீஸ் திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். இன்னும் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கமுடியும் என நினைப்பவர்கள், பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற விஷயங்களில் நிபுணர்களின் அறிவுறுத்தல்படி முதலீடு செய்யலாம். SHARE.
News January 23, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
News January 23, 2026
தமிழ்நாடு NDA பக்கம் நிற்கிறது: PM மோடி

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவுசெய்துவிட்டதாக PM மோடி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் NDA-வின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருக்கும் அவர், தமிழ்நாடு NDA-வின் பக்கம் நிற்கிறது எனவும், NDA அரசின் சாதனைகள் மாநில மக்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


