News April 17, 2025

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்

image

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கிவிட்டு ₹50,000 மதிப்புள்ள மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்கள் வேதாரண்யம் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News September 8, 2025

TET தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

<<17648092>>TET தேர்வுக்கு<<>> விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய இருந்தது. ஆனால், பிற்பகல் முதலே சர்வர் பிரச்னை இருந்ததால் விண்ணப்பிக்க முடியாமல் பலரும் தவித்தனர். இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை செப்.10 வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. SHARE IT

News September 8, 2025

சற்றுமுன்: RB உதயகுமாரின் தாய் காலமானார்

image

அதிமுக Ex அமைச்சர் RB உதயகுமாரின் தாய் மீனாள்(74) காலமானார். உடல்நலக் குறைவால் நீண்ட நாள்களாக ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது உயிர் இன்று பிரிந்தது. மீனாளின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள EPS, அவரது ஆன்மா இளைப்பாற இறைவனை பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதிமுக மூத்த தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

News September 8, 2025

செங்கோட்டையனுக்கு ByeBye… அந்தர் பல்டி அடித்த MLA

image

கடந்த ஒருவாரமாக செங்கோட்டையனுடன் கூடவே இருந்த பவானி MLA பண்ணாரி, திடீர் திருப்பமாக EPS-க்கு ஆதரவு அளித்துள்ளார். செங்கோட்டையன், உள்ளிட்ட 9 பேர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே.செல்வராஜை பண்ணாரி சற்றுமுன் சந்தித்தார். அதன்பின் அவர் பேசுகையில், இயக்கம் தான் பெரியது, தனிநபர் அல்ல; EPS-க்கு துணை நிற்போம் என அந்தர்பல்டி அடித்துள்ளார்.

error: Content is protected !!