News April 11, 2025
மாற்றுத்திறனாளிகள் குறித்த பேச்சு: வருந்திய துரைமுருகன்

மாற்றுத்திறனாளிகள் <<16019356>>குறித்த பேச்சுக்கு<<>> அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக துரைமுருகன் மீது போலீஸில் புகார் தரப்பட்டது. இந்நிலையில், தனது பேச்சுக்காக துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். பொன்முடியை தொடர்ந்து தனது பதவியும் பறிக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News November 18, 2025
தவெக பக்கம் சாய்கிறாரா செங்கோட்டையன்?

அதிமுகவிலிருந்து நீக்கினால் என்ன, பாஜக பாத்துக்கும் என நம்பிய செங்கோட்டையனை பாஜக கைவிட்டதுதான் பாக்கி என்ற பேச்சுகள் வலுத்தன. இதனால், தவெக பக்கம் தனது காரை செங்கோட்டையன் திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது. தவெகவுக்கு அரசியல் முதிர்ச்சி பெற்ற ஆட்கள் தேவை என்பதால் சேர்த்துக்கொள்வார்கள் என KAS நம்பியிருந்தாராம். ஆனால் பாஜக உடன் KAS நெருக்கம் காட்டுவதால் விஜய் தயங்குகிறார் என பேசப்படுகிறது.
News November 18, 2025
தவெக பக்கம் சாய்கிறாரா செங்கோட்டையன்?

அதிமுகவிலிருந்து நீக்கினால் என்ன, பாஜக பாத்துக்கும் என நம்பிய செங்கோட்டையனை பாஜக கைவிட்டதுதான் பாக்கி என்ற பேச்சுகள் வலுத்தன. இதனால், தவெக பக்கம் தனது காரை செங்கோட்டையன் திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது. தவெகவுக்கு அரசியல் முதிர்ச்சி பெற்ற ஆட்கள் தேவை என்பதால் சேர்த்துக்கொள்வார்கள் என KAS நம்பியிருந்தாராம். ஆனால் பாஜக உடன் KAS நெருக்கம் காட்டுவதால் விஜய் தயங்குகிறார் என பேசப்படுகிறது.
News November 18, 2025
அமைச்சர் ₹500 கோடி சேர்த்தது எப்படி?: நயினார்

2001-ல் ₹50 லட்சம் கடனில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், இன்று ₹500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது மக்களின் பணம் என நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். குறிப்பாக திமுகவுக்கு அவர் சென்ற பிறகுதான் இதனை சம்பாதித்ததாக அவர் கூறியுள்ளார். இதனால், வரும் தேர்தலில் ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும் எனவும் அவரை தோற்கடிப்பது மக்களின் கடமையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


