News July 28, 2024
சிறப்பு நிபுணர் குழு – கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

புதிய தமிழக கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று, “மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நிலைமை தற்போது மோசமாக உள்ளது. இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வன உரிமை சட்டத்தை அமல்படுத்தினால் தான் இந்த பிரச்சனைகளுக்கான தீர்வு எட்டப்படும். அதற்கான சிறப்பு நிபுணர் குழுவையும் தமிழக அரசு அமைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 3, 2026
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.2) இரவு ரோந்து பணிகளில் ராஜ முரளி ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் முருகதாசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News March 2, 2026
நெல்லை : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்<
News March 2, 2026
நெல்லை : சொத்து பத்திரம் இனி உங்க Phone – ல….!

நெல்லை மக்களே, இங்கு <


