News August 7, 2024
செப்.9ல் சபாநாயகர் அப்பாவு ஆஜராக உத்தரவு

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக அப்பாவு பேசியிருந்தார். இதுதொடர்பாக பாபு முருகவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றம் செப்.09க்கு ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவுவை நேரில் ஆஜராக இன்று(ஆக.07) உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 19, 2025
நெல்லை: ஆன்லைனில் போலி அக்கவுண்ட்., போலீஸ் எச்சரிக்கை

நெல்லை கல்லூரி மாணவி ஒருவர் கமிஷனர் ஆபிசில் சமூக வலைதளத்தில் அவதூறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தார். இதுகுறித்து, வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், சமூக வலைதளங்களில் போலி ஐடி-க்கள் உள்ளன எனவும், இந்த ஐ.டி-க்கள் மூலம் குற்றசெயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரசன்னா குமார் தெரிவித்துள்ளார்.
News December 19, 2025
நெல்லை: திருடச் சென்ற வீட்டில் குளியல் போட்ட வாலிபர்

மேல பாலாமடையை சேர்ந்தவர் முருகன். இவரது வீட்டில் பட்ட பகலில் யாரும் இல்லாத நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (19) என்பவர் அத்துமீறி நுழைந்து பீரோவில் இருந்த மூன்றாயிரம் ரூபாயை திருடியுள்ளார். மேலும், வீட்டில் குளியல் போட்டு, வீட்டிலிருந்த சட்டையையும் அணிந்து கொண்டு சென்று விட்டார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்.
News December 19, 2025
நெல்லை: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள்<


