News August 7, 2024
செப்.9ல் சபாநாயகர் அப்பாவு ஆஜராக உத்தரவு

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக அப்பாவு பேசியிருந்தார். இதுதொடர்பாக பாபு முருகவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றம் செப்.09க்கு ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவுவை நேரில் ஆஜராக இன்று(ஆக.07) உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 18, 2025
நெல்லையில் மின்தடை சேவை அழைப்பு எண்கள்!

நெல்லை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறதா? கரண்ட் எப்ப வரும்ன்னு தெரியலையா? இனி அடிக்கடி மின்தடை ஏற்பட்டால் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் செயலி <
News December 18, 2025
நெல்லை ரயிலில் 18 கிலோ கஞ்சா

சென்னை எக்மோரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை ரயில்வே இருப்பு பாதை, பாதுகாப்பு படையினர் இணைந்து நேற்று சோதனை செய்தனர். அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் 3வட மாநில வாலிபர்களிடம் 18 கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். 10 நாட்களில் 55 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
News December 18, 2025
நெல்லை: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <


