News August 7, 2024
செப்.9ல் சபாநாயகர் அப்பாவு ஆஜராக உத்தரவு

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக அப்பாவு பேசியிருந்தார். இதுதொடர்பாக பாபு முருகவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றம் செப்.09க்கு ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவுவை நேரில் ஆஜராக இன்று(ஆக.07) உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 29, 2025
நெல்லை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி தினமும் இரவு முதல் அதிகாரி வரை காவல்சரகம் வாரியாக காவல் அதிகாரிகள் சிறப்பு காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று டிசம்பர் 28 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நாளை காலை வரை சிறப்பு காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் பெயர் வரும் மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
News December 29, 2025
நெல்லை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி தினமும் இரவு முதல் அதிகாரி வரை காவல்சரகம் வாரியாக காவல் அதிகாரிகள் சிறப்பு காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று டிசம்பர் 28 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நாளை காலை வரை சிறப்பு காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் பெயர் வரும் மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
News December 29, 2025
நெல்லை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி தினமும் இரவு முதல் அதிகாரி வரை காவல்சரகம் வாரியாக காவல் அதிகாரிகள் சிறப்பு காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று டிசம்பர் 28 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நாளை காலை வரை சிறப்பு காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் பெயர் வரும் மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.


