News April 29, 2025

இபிஎஸ் பம்மியதற்கு, மகன் மிதுனே சாட்சி: ஆர்.எஸ்.பாரதி

image

மாநில உரிமையை பறிக்கும் பாஜகவுடன் சேர்ந்த EPS-க்கு 2026-ல் மக்கள் கெட் அவுட் சொல்லப்போவது உறுதி என்று திமுகவின் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். பாஜக கூட்டணிக்கு இபிஎஸ் பம்மியதற்கு, அவரது மகன் மிதுனே சாட்சி; கரப்ஷன் ஆட்சியை நடத்திய இபிஎஸ், அடுத்த வெர்ஷன் பற்றியெல்லாம் பேசலாமா என கேள்வி எழுப்பிய அவர், கூட்டணி ஆட்சி என்ற போதே இபிஎஸ்ஸின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டதாக சாடினார்.

Similar News

News December 23, 2025

நான் குற்றம் செய்யவில்லை: பி.ஆர்.பாண்டியன்

image

ஓஎன்​ஜிசி வழக்கில் 13 ஆண்டு சிறையை <<18612508>>HC நிறுத்தி வைத்த<<>> நிலையில், விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து வெளியில் வந்த அவர் பேசுகையில், நான் எந்​த குற்​ற​மும் செய்​ய​வில்​லை. அந்த தொழிற்​சாலை தீப்​பிடித்து எரிந்​ததற்​கும், எனக்​கும் எந்த சம்பந்​த​மும் இல்​லை. சம்​பவம் நடந்த மறுநாள்​ தான் நான் அங்கு சென்​றேன் என்​றார்.

News December 23, 2025

விமானங்கள் வெள்ளை கலரில் இருக்க காரணம் என்ன?

image

➤வெள்ளை நிறம் சூரிய ஒளியை உறிஞ்சாததால், விமானம் குளிர்ச்சியாக இருக்கும் ➤மற்ற நிறங்களை போல அல்லாமல் வெள்ளையை அடிக்கடி Paint செய்யவேண்டாம். எனவே பெயிண்ட்டால் கூடும் எடையும், அதற்கான எரிபொருள் செலவும் மிச்சம் ➤வானத்திலும், தரையிலும் விமானத்தை எளிதில் காண வெள்ளை நிறம் உதவும் ➤விமானத்தில் சேதம், எண்ணெய் கசிவு ஏற்பட்டால் நன்றாக தெரியும். 99% பேருக்கு தெரியாத இந்த தகவலை SHARE பண்ணுங்க

News December 23, 2025

மகளிர் உரிமைத் தொகை.. மக்களுக்கு அதிர்ச்சி

image

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ₹1,000-ல் இருந்து சில நூறுகள் அதிகரிக்கும் என செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், அதற்கான அறிவிப்பு இப்போது வெளியாகாது எனக் கூறப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகையை ₹1,500-ஆக உயர்த்தி வழங்குவோம் என திமுக தேர்தல் வாக்குறுதி அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் உரிமை தொகை உயருமாம்.

error: Content is protected !!