News April 24, 2024

தமிழகத்தில் இதுவரை ₹1,308 கோடி பறிமுதல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் 20ஆம் தேதி காலை வரை பறக்கும் படைகள் மூலம் ₹1,308 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். வருமான வரித்துறை மூலம் மட்டும் ₹84.76 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறிய அவர், மொத்தமாக ₹179.84 கோடி ரொக்கப்பணம், ₹1,083 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Similar News

News January 3, 2026

விஜய் கட்சியில் இதற்குதான் இணைந்தேன்: ஜேசிடி பிரபாகர்

image

அதிமுகவில் பிரிந்தவர்களை இணைக்கும் பணி கைகொடுக்காததால் <<18744071>>தவெகவில் இணைந்ததாக<<>> ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். மேலும், எம்ஜிஆரைப் பார்த்தபோது என்ன மகிழ்ச்சி ஏற்பட்டதோ, அதேபோல் விஜய்யை சந்தித்தபோது ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். வீட்டுக்கு வீடு விஜய் முழக்கம் உருவாகிக் கொண்டிருப்பதாகவும், தமிழ்நாட்டிற்கு ஒரு மாற்றம் தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.

News January 3, 2026

விஜய் கட்சியில் இதற்குதான் இணைந்தேன்: ஜேசிடி பிரபாகர்

image

அதிமுகவில் பிரிந்தவர்களை இணைக்கும் பணி கைகொடுக்காததால் <<18744071>>தவெகவில் இணைந்ததாக<<>> ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். மேலும், எம்ஜிஆரைப் பார்த்தபோது என்ன மகிழ்ச்சி ஏற்பட்டதோ, அதேபோல் விஜய்யை சந்தித்தபோது ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். வீட்டுக்கு வீடு விஜய் முழக்கம் உருவாகிக் கொண்டிருப்பதாகவும், தமிழ்நாட்டிற்கு ஒரு மாற்றம் தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.

News January 3, 2026

விஜய் கட்சியில் இதற்குதான் இணைந்தேன்: ஜேசிடி பிரபாகர்

image

அதிமுகவில் பிரிந்தவர்களை இணைக்கும் பணி கைகொடுக்காததால் <<18744071>>தவெகவில் இணைந்ததாக<<>> ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். மேலும், எம்ஜிஆரைப் பார்த்தபோது என்ன மகிழ்ச்சி ஏற்பட்டதோ, அதேபோல் விஜய்யை சந்தித்தபோது ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். வீட்டுக்கு வீடு விஜய் முழக்கம் உருவாகிக் கொண்டிருப்பதாகவும், தமிழ்நாட்டிற்கு ஒரு மாற்றம் தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!