News March 26, 2025

உருவம் தவிர்; உள்ளத்தை பார்

image

ஒருவரின் உருவத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யக் கூடாது. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்கிறது திருக்குறள். ஒவ்வொருவரிடமும் குறை, நிறைகள் இருக்கும். அதற்காக அவர்களைக் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது. யானையின் காதில் புகுந்த எறும்பு, யானையை விட அந்த நேரத்தில் பலசாலியாகிவிடும். அது போல காலநேரம் அனைவருக்கு வரும். சிலருக்கு காலம் தாழ்ந்து வரும், அதற்காக பிறரை கஷ்டப்படுத்தக் கூடாது.

Similar News

News December 23, 2025

நான் குற்றம் செய்யவில்லை: பி.ஆர்.பாண்டியன்

image

ஓஎன்​ஜிசி வழக்கில் 13 ஆண்டு சிறையை <<18612508>>HC நிறுத்தி வைத்த<<>> நிலையில், விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து வெளியில் வந்த அவர் பேசுகையில், நான் எந்​த குற்​ற​மும் செய்​ய​வில்​லை. அந்த தொழிற்​சாலை தீப்​பிடித்து எரிந்​ததற்​கும், எனக்​கும் எந்த சம்பந்​த​மும் இல்​லை. சம்​பவம் நடந்த மறுநாள்​ தான் நான் அங்கு சென்​றேன் என்​றார்.

News December 23, 2025

விமானங்கள் வெள்ளை கலரில் இருக்க காரணம் என்ன?

image

➤வெள்ளை நிறம் சூரிய ஒளியை உறிஞ்சாததால், விமானம் குளிர்ச்சியாக இருக்கும் ➤மற்ற நிறங்களை போல அல்லாமல் வெள்ளையை அடிக்கடி Paint செய்யவேண்டாம். எனவே பெயிண்ட்டால் கூடும் எடையும், அதற்கான எரிபொருள் செலவும் மிச்சம் ➤வானத்திலும், தரையிலும் விமானத்தை எளிதில் காண வெள்ளை நிறம் உதவும் ➤விமானத்தில் சேதம், எண்ணெய் கசிவு ஏற்பட்டால் நன்றாக தெரியும். 99% பேருக்கு தெரியாத இந்த தகவலை SHARE பண்ணுங்க

News December 23, 2025

மகளிர் உரிமைத் தொகை.. மக்களுக்கு அதிர்ச்சி

image

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ₹1,000-ல் இருந்து சில நூறுகள் அதிகரிக்கும் என செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், அதற்கான அறிவிப்பு இப்போது வெளியாகாது எனக் கூறப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகையை ₹1,500-ஆக உயர்த்தி வழங்குவோம் என திமுக தேர்தல் வாக்குறுதி அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் உரிமை தொகை உயருமாம்.

error: Content is protected !!