News March 16, 2024
சிவகங்கை: போலி செய்தி அனுப்பிய பெண் கைது

சிங்கம்புணரி அடுத்த சிங்கமங்கலப்பட்டி பகுதியில் குழந்தைகளை கடத்த முயற்சி நடப்பதாக வாட்ஸ்அப் மூலம் போலி செய்திகள் வெளியானது. இது குறித்து எஸ்.பி டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின்படி, எஸ்.வி.மங்கலம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. விசாரணையில் வாட்ஸ்அப் மூலம் போலியான செய்தியை பரப்பியது ஒழுகமங்கலத்தை சேர்ந்த ஆனந்தவள்ளி என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 5, 2026
சிவகங்கையில் கந்துவட்டி தொல்லையா..? இத பண்ணுங்க

நெல்லையில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. வட்டிக்கு பணம் வாங்குபவர் பெரும்பாலும் விவசாயிகள், சிறுவியாபாரிகள், கீழ்நிலை ஊழியர்களே இவர்களிடம் குறைந்த தொகையை கடன் கொடுத்துவிட்டு அவர்களின் நிலம், வீட்டை தங்களின் பெயர்களுக்கு மாற்றி கொண்டு அதிக வட்டியை பெறுகின்றனர். இதில் யாரேனும் சிக்கி கொண்டால் உடனே 88709 -85100 இந்த எண்ணில் புகராளிக்கலாம். SHARE பண்ணுங்க
News January 5, 2026
சிவகங்கை: வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு..

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கட்டட ஒப்பந்ததாரர் முருகன் (55) வீட்டின் முன்புற கேட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பினர். யாருக்கும் காயம் இல்லை; துணி எரிந்ததுடன் டூவீலருக்கு லேசான சேதம் ஏற்பட்டது. முன்விரோதம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்புவனத்தில் தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
News January 5, 2026
சிவகங்கை: ஆபத்தில் இந்த எண்கள் தான் உதவும்.. SAVE IT…

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் எண்கள்:
1.அரசு மருத்துவக்கல்லூரி – 04575-243344
2.மானாமதுரை – 9443013352
3.பூலாங்குறிச்சி – 9003054087
4.தேவகோட்டை – 9443141627
5.திருப்புவனம் – 9442511559
6.திருப்பத்தூர் – 9486611775
7.சிங்கம்புணரி – 9344545449
8.காளையார்கோயில் – 9842406682
9.கானாடுகாத்தான் – 9443501974
அனைவருக்கும் SHARE செய்யவும் கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும்.


