News March 17, 2024
சிவகங்கை: வீர விதை சிலம்பம் மாணவருக்கு விருது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வீர விதை சிலம்பாட்ட குழுவின் மாணவர் சிவாவிற்கு தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மூலம் சிறந்த கலைஞருக்கான விருதை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் கலை இளம் மணி வளர்மணி சுடர்மணி நன்மணி முதுமணி விருதுகள் வழங்கப்பட்டன. வீரம் விதை சிலம்பாட்ட குழுவின் மாஸ்டர் கலை வளர்மணி டாக்டர் பெருமாளை பெற்றோர்கள் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News January 18, 2026
சிவகங்கை: உங்க CERTIFICATE தொலைந்து விட்டதா.? APPLY…

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், <
News January 18, 2026
சிவகங்கை: இ-சேவை மையத்திற்கு NO.. ஒரு CLICK போதும்!

சிவகங்கை மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ்
மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் CLICK செய்து அப்ளை செய்யவும். பயனுள்ள தகவல்! மறக்காம ஷேர் பண்ணுங்க
News January 18, 2026
தாம்பரம் – செங்கோட்டை ரயில்கள் சிவகங்கையில் நிறுத்தம்

தாம்பரம் – செங்கோட்டை வழித்தடத்தில் இயங்கும் 3 ரயில்களுக்கு, சிவகங்கையில் நிறுத்தம் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார். இதனால் சிவகங்கை மாவட்ட பயணிகள் பெரிதும் பயன்பெறுவர். மேலும் பயணிகள் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதாக சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


