News June 27, 2024
தேசிய தேர்வு முகமையில் ஊழியர்கள் பற்றாக்குறை

தேசிய தேர்வு முகமையில் (என்டிஏ) ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாக தமிழ்நாடு, புதுவை, ஒடிசா காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக பேசிய அவர், ஆண்டுக்கு 25 தேர்வுகளை நடத்தும் என்டிஏ.வில் 25 நிரந்தர ஊழியர்கள் கூட இல்லை என விமர்சித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் நடவடிக்கைகளில் என்டிஏ ஈடுபட கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 18, 2025
அத்தனை கோளாறையும் விரட்டும் ஒரே மூலிகை!

நீர்முள்ளி செடியிலிருந்து கிடைக்கும் விதைகளில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள பல கோளாறுகளை சரிசெய்யும் என ஆயுர்வேத டாக்டர்கள் கூறுகின்றனர். நீர்முள்ளி விதையை அரைத்து பசும்பாலுடன் கலந்து குடியுங்கள். இதை செய்தால், மாதவிடாய் பிரச்னை, உடல் உஷ்ணம், மூட்டுவலி, நரம்பு பிரச்னை, ரத்தசோகை போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அனைவரும் பயனடைய SHARE THIS.
News November 18, 2025
அத்தனை கோளாறையும் விரட்டும் ஒரே மூலிகை!

நீர்முள்ளி செடியிலிருந்து கிடைக்கும் விதைகளில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள பல கோளாறுகளை சரிசெய்யும் என ஆயுர்வேத டாக்டர்கள் கூறுகின்றனர். நீர்முள்ளி விதையை அரைத்து பசும்பாலுடன் கலந்து குடியுங்கள். இதை செய்தால், மாதவிடாய் பிரச்னை, உடல் உஷ்ணம், மூட்டுவலி, நரம்பு பிரச்னை, ரத்தசோகை போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அனைவரும் பயனடைய SHARE THIS.
News November 18, 2025
கூட்டணியை உறுதி செய்தார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

NR காங்கிரஸ் கட்சி NDA கூட்டணியிலிருந்து விலகுவதாக பேச்சு எழுந்த நிலையில், தற்போது வரை NDA கூட்டணியில் நீடிப்பதாக புதுச்சேரி CM ரங்கசாமி விளக்கம் அளித்துள்ளார். மேலும், 2026 தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் எனவும் சூசகமாக பதில் அளித்துள்ளார். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து, நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் BJP மீது அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.


