News September 15, 2024

செப். 15., வரலாற்றில் இன்று

image

▶ 1987 – இந்திய அமைதிப் படைக்கு எதிராக திலீபன் நல்லூரில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.▶ 1981 – தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.▶ 1959 – டெல்லியில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேவை தொடங்கப்பட்டது.▶ 1909 – முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை பிறந்த தினம்.▶ 1967 – நடிகை ரம்யா கிருஷ்ணன் பிறந்த தினம்.▶ 1950 – மறைமலை அடிகள் மறைந்த தினம்.▶ இந்தியாவில் பொறியாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Similar News

News November 5, 2025

புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு… அதிர்ச்சி செய்தி

image

புகைப் பழக்கத்தால் ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை பாதிக்கும், அளவும் சுருங்கும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். சிகரெட்களில் இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த உட்பொருட்கள் ஆணுறுப்பின் ரத்தநாளங்களை சேதப்படுத்துவதால் ரத்தவோட்டம் குறைந்து, நீளும் தன்மை பாதிக்கிறது. உடல்பருமன் அதிகரிப்பது, புராஸ்டேட் அறுவை சிகிச்சை, பெய்ரோனி நோய் உள்ளிட்டவற்றாலும் ஆணுறுப்பு சிறுத்துப் போகும் ஆபத்து உள்ளது. SHARE IT

News November 5, 2025

ITI படித்தவர்களுக்கு வேலை.. 405 பணியிடங்கள்

image

ஐதராபாத்தில் உள்ள அணு எரிபொருள் நிறுவனத்தில் 405 காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிட்டர், கணினி ஆப்ரேட்டர், வெல்டர், டர்னர், எலக்ட்ரீசியன், கெமிக்கல் பிளான்ட், மெக்கானிக் உள்ளிட்ட 19 பணிகளுக்கு ஐடிஐ படித்திருந்தால் போதுமானது. 18-25 வயதுக்கு உட்பட்டவர்கள் nfc.gov.in தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

News November 5, 2025

சமூகம் நரகமாகி வருகிறது: சீமான்

image

கோவை கொடூரத்தால் எல்லோரும் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக இதுபோன்ற பாலியல் குற்றங்கள் நடப்பதாகவும், நமது சமூகம் வாழ்வதற்கு வாய்ப்பற்ற நரகமாக வருகிறதோ என நினைக்க தோன்றுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், கல்லூரிக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோருக்கு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிறோமா என்ற நடுக்கம் ஏற்படும் என்றும் சீமான் பேசியுள்ளார்.

error: Content is protected !!