News April 28, 2025
செந்தில் பாலாஜிக்கு கூடுதல் கட்டுப்பாடு தேவை: ED

செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. இதில், செந்தில் பாலாஜி மீதான ஜாமின் நிபந்தனையில் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும் வரை அவர் மீண்டும் அமைச்சராகக் கூடாது, எந்த பொறுப்பிலும் இருக்கக் கூடாது என்றும் ED வலியுறுத்தியுள்ளது.
Similar News
News November 18, 2025
நீண்ட காலம் பதவியில் இருந்த 10 முதல்வர்கள்

இந்தியாவில், சில அரசியல் தலைவர்கள் நீண்ட காலம் முதலமைச்சர்களாக பதவியில் இருந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோனோர் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும், இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவர்கள் யார், எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள், எத்தனை வருடம் முதலமைச்சராக பணியாற்றி உள்ளனர் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 18, 2025
நீண்ட காலம் பதவியில் இருந்த 10 முதல்வர்கள்

இந்தியாவில், சில அரசியல் தலைவர்கள் நீண்ட காலம் முதலமைச்சர்களாக பதவியில் இருந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோனோர் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும், இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவர்கள் யார், எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள், எத்தனை வருடம் முதலமைச்சராக பணியாற்றி உள்ளனர் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 18, 2025
ரவுடிகளின் சாம்ராஜ்யமான சென்னை: EPS

திமுக ஆட்சியில் தலைநகரான சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ஒரு ஆட்சியில், மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய அவர், தலைநகரில் தலை விரித்தாடும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


