News March 18, 2024

ஜாமின் கோரி செந்தில் பாலாஜி மீண்டும் மனுத் தாக்கல்

image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜுன் 14இல் அவர் கைது செய்யப்பட்டார். பல முறை அவர் ஜாமின் கோரி நீதிமன்றங்களில் மனுத் தாக்கல்
செய்திருந்த நிலையில், அவரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மக்களவை தேர்தல் பரப்புரை தீவிரமடைய உள்ள நிலையில், தற்போது 2ஆவது முறையாக அவர் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார்.

Similar News

News November 18, 2025

SIR-க்கு எதிராக SC-யில் கேரள அரசு வழக்கு

image

SIR நடைமுறைக்கு எதிராக கேரள அரசு சார்பில் SC-யில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான பணியும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியும் ஒரே நேரத்தில் வருகிறது. இதனால், பணியாளர்கள் கடுமையான பணிச்சுமைக்கு ஆளாகின்றனர். அதுமட்டுமல்லாமல், இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு நேரம் இருப்பதால், SIR நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

News November 18, 2025

SIR-க்கு எதிராக SC-யில் கேரள அரசு வழக்கு

image

SIR நடைமுறைக்கு எதிராக கேரள அரசு சார்பில் SC-யில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான பணியும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியும் ஒரே நேரத்தில் வருகிறது. இதனால், பணியாளர்கள் கடுமையான பணிச்சுமைக்கு ஆளாகின்றனர். அதுமட்டுமல்லாமல், இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு நேரம் இருப்பதால், SIR நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

News November 18, 2025

அனுமன் பற்றி சர்ச்சை பேச்சு.. ராஜமெளலி மீது புகார்

image

‘வாரணாசி’ பட விழாவில், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த அப்படத்தின் இயக்குநர் ராஜமௌலி, அனுமன் உண்மையில் இருந்தால், இப்படிதான் உதவுவானா என சீறினார். இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஷ்டிரிய வானர சேனா சங்கம் ஹைதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளது. இருப்பினும், போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.

error: Content is protected !!