News April 28, 2025
சென்செக்ஸ் 1,022 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,022 புள்ளிகள் உயர்ந்து 80,234 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 292 புள்ளிகள் உயர்ந்து 24,331 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், சன் பார்மா, நெஸ்லே ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் பெற்றுள்ளன.
Similar News
News December 21, 2025
WhatsApp யூசர்களுக்கு புது ஆபத்து!

‘இந்த போட்டோ பாருங்க’ என நண்பர்களிடமிருந்து லிங்க் வந்தாலும் கூட உடனே கிளிக் செய்யாதீர்! அது உங்கள் கணக்கை முடக்கும் ‘GhostPairing’ மோசடியாக இருக்கலாம் என CERT-In எச்சரித்துள்ளது. போலி லிங்க் மூலம் போன் நம்பரை எடுக்கும் ஹேக்கர்கள், Device Linking வசதி மூலம் பாஸ்வேர்டு இல்லாமலேயே WhatsApp-ஐ கணினியுடன் இணைத்து தரவுகளை எடுப்பதால், Device Linking-ஐ அடிக்கடி சரிபார்க்க CERT-In அறிவுறுத்தியுள்ளது.
News December 21, 2025
WhatsApp யூசர்களுக்கு புது ஆபத்து!

‘இந்த போட்டோ பாருங்க’ என நண்பர்களிடமிருந்து லிங்க் வந்தாலும் கூட உடனே கிளிக் செய்யாதீர்! அது உங்கள் கணக்கை முடக்கும் ‘GhostPairing’ மோசடியாக இருக்கலாம் என CERT-In எச்சரித்துள்ளது. போலி லிங்க் மூலம் போன் நம்பரை எடுக்கும் ஹேக்கர்கள், Device Linking வசதி மூலம் பாஸ்வேர்டு இல்லாமலேயே WhatsApp-ஐ கணினியுடன் இணைத்து தரவுகளை எடுப்பதால், Device Linking-ஐ அடிக்கடி சரிபார்க்க CERT-In அறிவுறுத்தியுள்ளது.
News December 21, 2025
ஏன் ரிசர்வ் வீரர்கள் அறிவிக்கல.. BCCI கொடுத்த விளக்கம்!

T20I WC-க்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே ICC தொடர்களுக்கு, கூடுதலாக 4 பேர் ரிசர்வ் வீரர்களின் பட்டியலில் வெளியாகும் நிலையில், தற்போது அறிவிக்கப்படவில்லை. இதற்கு விளக்கம் அளித்துள்ள BCCI, இந்த T20I WC இந்தியாவில் நடைபெறுகிறது என்பதால் எப்போது வேண்டுமானாலும் மாற்று வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதன் காரணமாகவே ரிசர்வ் வீரர் அறிவிக்கப்படவில்லை என விளக்கமளித்துள்ளது.


